பல்லவரையும் சம்புவராயரையும் தோற்கடித்த தெலுங்குச் சோழர்

சம்புவராயர்கள் தங்களை என்றும் சோழர் வழிவந்தர்வர்கள் எனக் கூறிக் கொண்டதில்லை என்கிறார், திரு. A. கிருஷ்ணஸ்வாமி (Proceedings of the Indian History Congress, 1957) மேலை சாளுக்கியர்கள் (957–1184) இருந்தவரை தெலுங்கு சோழர்களும் தமிழ் சோழர்களும் முட்டி மோதிக்கொண்டனர். பிற்கால சோழர்கள் காலத்தில் தெலுங்குச் சோழர்களும் தமிழ்ச் சோழர்களும் ஒருவருக்கு ஒருவர் உதவிக்கொண்டனர். மூன்றாம்…