Team Heritager August 17, 2025 0

கரிகாலனின் யாக வேள்வி மேடை

சங்க இலக்கியப் பாடல்களின் மூலம், கரிகாலன் காஞ்சியில் தான் உருவாக்கிய புதிய தலைநகரில் பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்ட சிறப்புமிக்க வேள்விச் சடங்குகளால் ஈர்க்கப்பட்டான். ஆரியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்டதன் விளைவாக அதனை தானும் நடத்தி, செலவுமிக்க வேத யாகங்களை ஆதரித்த முதல்…

Team Heritager August 16, 2025 0

பிரம்மதேய முறை ஏன் உருவானது?

பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு நிலம் அல்லது கிராமம் தானமாக வழங்கப்படும் ஒரு முறையாகும். இதில், ‘பிரம்ம’ அல்லது ‘பிரம’ என்பது பிராமணர்களையும், ‘தாயம்’ என்பது உரிமையையும் குறிக்கிறது. இந்த பிரம்மதேய கிராமங்கள் பொதுவாக நீர் வளம் நிறைந்த பகுதிகளுக்கு அருகிலேயே அமைந்திருந்தன.…

Team Heritager August 13, 2025 0

தமிழக வணிக முன்னோடி – மணிக்கிராமத்தார்

மணிக்கிராமத்தார் என்போர் உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் மூலம் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தோர் என பொதுவாக அடையாளம் காணப்படுகிறது. மணிக்கிராமம் என்பது பண்டைய இந்தியா மற்றும் தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த ஒரு…

Team Heritager August 8, 2025 0

திராவிட குடும்பமான தெலிங்காவும், கலிங்காவும்

தொண்டை நாடு சான்றோர் உடைத்து என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் பல்வேறு சமய தத்துவ அறிஞர்கள் வந்து குவிந்த நாடாக தொண்டைநாடு கருதப்படுகிறது. அதேபோல, திருலிங்கா’ என்ற பெயர் தெலுங்கு மொழிக்கு எப்படி வந்தது என்பது குறித்து நீண்ட காலமாகப்…

Team Heritager August 7, 2025 0

பல்லவரையும் சம்புவராயரையும் தோற்கடித்த தெலுங்குச் சோழர்

சம்புவராயர்கள் தங்களை என்றும் சோழர் வழிவந்தர்வர்கள் எனக் கூறிக் கொண்டதில்லை என்கிறார், திரு. A. கிருஷ்ணஸ்வாமி (Proceedings of the Indian History Congress, 1957) மேலை சாளுக்கியர்கள் (957–1184) இருந்தவரை தெலுங்கு சோழர்களும் தமிழ் சோழர்களும் முட்டி மோதிக்கொண்டனர். பிற்கால…

Team Heritager August 7, 2025 0

பிராமணர் முதல் செட்டியார்கள் வரை அடிமையாக விற்கப்பட்ட பெண்கள்

பழந்தென்னகத்தில் அடிமைகள் ஒரு பொருளாதார நிர்பந்தமாக இருந்ததே ஒழிய சமூகக் கட்டாயமாக இருந்தது இல்லை. ஆண்டான் அடிமை என்பது பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட ஒன்றாக பெரும்பாலும் இருந்தன. சில இடங்களில் தண்டனைக்காக பிராமணர் முதல் செட்டியார்கள் வரையிலான பெண்கள் கூட அடிமையாக…

Team Heritager July 31, 2025 0

ஈழவர் என்ற குழுவில் இருந்து உருவான சிங்களவர்

கட்டுரை முன்னோட்டம்: பண்டைய இலங்கை: ஓர் இனக்குழு அற்ற காலம்: கிமு 1000 ஆம் ஆண்டளவில் இலங்கையில் இன்று நாம் அறிந்த “இலங்கை” என்ற நாடு, “சிங்களம்” அல்லது “தமிழ்” என்ற மொழிகள், அல்லது “சிங்களவர்” அல்லது “தமிழர்” என்ற மக்கள்…

Team Heritager July 29, 2025 0

கரிகாலன் அமைத்த காவிரிக் கரையும் புதிய செய்தியும்

பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில், திருச்சியில் இருந்து தஞ்சை செல்ல காவிரிக்கரை சாலையை விரும்பி பயணிப்பேன். இரண்டு புறமும் அடர்த்தியான மரங்கள் மிக இரம்மியமாக அப்பயணம் இருக்கும். ஆனால் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு அந்த மரங்கள் இன்று அழிக்கப்பட்டுவிட்டன.…

Team Heritager July 29, 2025 0

தெலுங்குச் சோழர்கள் 4: இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும்

இரேணாட்டுச் சோழர்கள் – தெலுங்குச் சோழர்களும் தெலுங்கு கல்வெட்டுகளும் தெலுங்கு இலக்கியங்களும் தமிழகத்தில் களப்பிரர்களின் ஆட்சி நடந்த காலகட்டத்தில், சோழர்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தனர். இந்தச் சூழலில், சோழர் குலத்தைச் சேர்ந்த ஒரு வீரன், தமிழகத்துக்கு வடக்கேயுள்ள வடுக (தெலுங்கு) நாட்டுக்குச்…

Team Heritager July 27, 2025 0

தெலுங்கு சோழர் வரலாறு 1: சாளுக்கிய சோழரும், தெலுங்குச் சோழரும்

குலோத்துங்கனைத் தெலுங்கு சோழர் என்பார்கள் அது தவறு. குலோத்துங்க மன்னன் சோழ+சாளுக்கிய கலப்பு மரபில் பிறந்தவர். எனவே அவர் பின் வந்தோரை “சாளுக்கிய சோழர்” என்றே ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். தெலுங்கு சோழர் என்போர் கரிகாலன் காலத்திலிருந்தே தெலுங்கு நாட்டில் இருந்த சோழர்கள்…