Category கட்டுரைகள்

தமிழகத்தில் அதிகம் அறியப்படாத பாரம்பரிய கோயில்களை ஆய்வு செய்ய இந்தியத் தொல்லியல் துறை முடிவு

சென்னை: இந்தியத் தொல்லியல் துறை (ஏ.எஸ்.ஐ) ஆராய்ச்சியாளர்கள் தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களில் ஒரு ஆய்வை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதால், அங்குள்ள கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிய நீங்கள் விரைவில் பதில் பெறலாம். மாமல்லபுரத்தில் உள்ள குகைக் கோயில்கள் பாதாமி சாளுக்கியர்களால் ஈர்க்கப்பட்டவை என்று கூறப்பட்டாலும், கற்கோவில்களின் பரிணாமம் அறியப்படவில்லை. பல்லவ மன்னன்…

நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை – NAGAPATTINAM TO SUVARNADWIPA: REFLECTIONS ON THE CHOLA NAVAL EXPEDITIONS TO SEA (TAMIL)

நிலத்து வழியே நடைபெற்ற பட்டுவர்த்தகப் பாதைக்கு (Silk Road) அடுத்ததாக உலகளாவிய நிலையில் ஆராயப்பட்டு வருவது கடல்வழி பட்டு வர்த்தகப் பாதையாகும் (Maritime Silk Road). ஆயினும் இந்தியப் பெருங்கடல் ஆய்வுகள் இரண்டு காலக் கட்டத்தைப் பற்றி மட்டுமே ஆராய்ந்து வந்திருப்பது விநோதமாக உள்ளது. ‘பழங்காலம்’ என்று மத்திய தரைக் கடல் தொடர்பையும், ஐரோப்பியர்கள் இடம்பெற்ற…

சங்க காலத்தில் வீடுகளுக்கு கூரை ஓடுகள் உண்டா?

To Buy: சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடு பற்றி ஓரிடத்தில் கூடக் குறிக்கப்படவில்லை. “புல் வேய்ந்த கூரைகள்”, “வேயா மாடங்கள்” பற்றிப் பல செய்திகள் அக்காலப் புலவர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓடு பற்றிய செய்தியைக் கூறவில்லை. இலக்கியத்தில் “ஓடு” என்னும் சொல்லாட்சி இடம்பெறவில்லை என்பதால் ஓடுகளே அக்காலத்தில் இல்லை எனக் கூறும் முடிவிற்கு…

வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்

விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார். இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது பேராசு தெற்கே இலங்கை வரையிலும், ஒரிசா விலிருந்து மலபார் வரையிலும் பரவியிருந்தது. மூன்றாம்…

தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. அச்காலத்தில்‌ குறிப்‌பிடத்தக்க வகையில்‌ நிகழ்ந்த எதாவது ஒரு நிகழ்ச்சியை மையமாகக்‌…

அதியர்‌ ஆட்சியில்‌ வணிகமும்‌ வேளாண்மையும்

‌பண்டைக்காலத்தே உலக அரங்கில்‌ நடைபெற்ற வணிகத்தில்‌ தமிழகம்‌ மிகச்சிறந்த இடத்தினைப்‌ பெற்றிருந்தது. வணிக வளர்ச்சியே தமிழ்நாட்டுக்கும்‌, தமிழக மன்னர்களுக்கும்‌ பெரும்‌ செல்வத்தை அளித்தது. சங்க காலம்‌ பொற்காலம்‌ என்று கூறத்தக்க பழம்பெருமைக்கு பெருமளவு அன்றைய வணிகச்‌ செழிப்பு அடிப்படையாய்‌ விளங்கியது எனலாம்‌. பொதுவான வணிகம்‌ பற்றிய முன்னுரையுடன்‌ தொடங்கும்‌ இவ்வியல்‌ கூலமரபுச்‌ சமுதாய காலத்திலேயே தமிழகத்தில்‌…

கி.மு 3 நூற்றாண்டை சேர்ந்த இலங்கையில் தமிழ் வணிகரின் அரண்மனை

கர்நாடக கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ ஆகும். கிருஹபதி என்பதன் பொருள், பணக்கார வீட்டு உரிமையாளர், ஒரு குழுவின் தலைவர், நில…

தமிழக வணிகக் குழுக்களும், தமிழர் பொருளாதார வரலாறும் – தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி

இந்தியப் பெருங்கடலில், பண்டைய மற்றும் மத்திய கால வாணிபச் செயல்பாடுகள்: நிலவுடைமைச் சமூக அமைப்பில் அதன் வளர்ச்சி நிலையின் அடையாளங்களில் ஒன்றாக வணிகக் குழுக்கள் அமைகின்றன. கில்டு (guild) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவதையே தமிழில் வணிகக் குழு என்று குறிப்பிடுவது மரபாக உள்ளது. தமிழ்நாட்டில் நிலவுடைமைச் சமூகத்தின் வளர்ச்சிக் கட்டமாக மத்தியகாலத் தமிழகம் அமைகிறது. இக்…

வடுவழி காத்த பாணர்கள்

பல்லவர்களின் எல்லைப்பகுதியைக் காத்தவர்கள் Bana என்ற வாணர்கள். வாணர்கள், வணிகத்தோடு தோடர்புடைய வடுகப்பெருவழி (வடுகவழி பன்னிரண்டாயிரம்) பகுதியைச் சேர்ந்தவர்கள். சாளுக்கியர், பல்லவர், கங்கர், கடம்பர், பல்லவர், சோழர் என யாராக இருந்தாலும் வட தமிழக அரசியலை அன்று நிர்ணயித்த குறுநில மன்னர்களில் ஒருவர் வாணர்கள் (Bana Dynasty). அவர்கள் ஆண்ட பகுதி இன்றைய தென் ஆந்திர…

ஐநூற்றுவரும், வளஞ்சியரும், நகரத்தாரும்

பாதுகாப்புக்காக மதில் நிறைந்த நகரங்கள் அமைத்து பொருட்களை பெருமளவில் குவித்து வணிகம் செய்த ஐநூற்றுவ குழுவினரில் ஒரு பிரிவினர் நகரத்தார் ஆயினர். அவர்களே இன்றைய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள். மற்றொரு ஐநூற்றுவ பிரிவினர் ஐந்நூற்றுவர், வளஞ்சியர் என்று கல்வெட்டுகளில் குறிபிடப்படுகின்றனர். இவர்கள் கடற்கரையோர துறைமுக பட்டணங்களில் ஏறுமதி செய்து, வணிகம் காத்தவர் வளஞ்சியர், பட்டணவர், பட்டணஞ்செட்டி ஆயினர்.…