Team Heritager July 6, 2025 0

மெசபடோமியாவில் எழுத்து தோன்றியதின் குட்டிக் கதை: ஏன், எப்படி, எதற்கு? – எண்ணும் எழுத்தும்

சுமார் 5,200 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது கி.மு. 3200-ல், மெசபடோமியா மக்கள் எழுத்தைக் கண்டுபிடித்தார்கள். இது பிறரைப் பார்த்து நகல் எடுத்தது அல்ல; அவர்களே உருவாக்கிய ஒரு புரட்சிகரமான கண்டுபிடிப்பு. அதே நேரத்தில், எகிப்தியர்களும் தங்கள் சொந்த எழுத்து முறையை உருவாக்கினார்கள்.…

Team Heritager July 2, 2025 0

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய…

Team Heritager July 2, 2025 0

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும்…

Team Heritager June 26, 2025 0

கவறைச் செட்டி

எழுநூற்றுவர் யார் என்று விளக்கும் கல்வெட்டு திருவிடைமருதூரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகாலிங்கேஸ்வரர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டு, சோழர் காலத்தின் கலை, சமூகம், மற்றும் வணிக நடைமுறைகள் குறித்த அரிய தகவல்களைத் தருகிறது. கல்வெட்டின் தொடக்கம்…

Team Heritager June 23, 2025 0

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர் நமது முன்னோர்கள் செப்பேடுகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பது பலவற்றால் தெரிகிறது. திருச்செங்கோட்டில் கி.பி 962, 967 ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேடுகள் கி.பி 1006, 1090-ல் எழுதப்பட்டவை…

Team Heritager June 12, 2025 0

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக்…

Team Heritager June 11, 2025 0

தென் இந்தியாவில் கிடைத்த சப்தமாதர் வழிபாடு பற்றிய முதல் கல்வெட்டு

சப்த மாதர் என்போர் இந்து மதத்தில் வணங்கப்படும் ஏழு பெண் தெய்வங்களின் குழுவாகும். இந்தத் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற முக்கியக் கடவுள்களின் சக்திகளையும், அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த அரிய கல்வெட்டு சமஸ்கிருத மொழியிலும், பிராமி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.…

Team Heritager June 4, 2025 0

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் திருமலைநாயக்கர் கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தார். அதனால் மதுரைக் கோயில்களில் மட்டுமின்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்து வந்தார். மீனாட்சி அம்மன் சந்நிதி இடத்துக்குத் தெற்கு வடக்காக இருக்கும் மண்டபம் சங்கிலிமண்டபம் எனப்படும். இந்த மண்டபத்துக்கு முன்பு கரிய…

Team Heritager May 31, 2025 0

அரசனை இறைவனாக வழிபடும் தமிழர்களும் ரோமானியர்களும்

தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் போன்ற மன்னர்கள் தங்கள் பெயரிலேயே கோவில்களைக் கட்டியதை நாம் அறிவோம். ஆனால், இந்தக் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சங்க காலத்தில், தமிழகத்தில் கிரேக்கர்கள்தங்கள் அரசனின் பெயரில் கோவில் அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது…

Team Heritager May 30, 2025 0

பாண்டுரங்கனும் பால் நிற வண்ணனும் – தமிழகத்தில் பலராமர் வழிபாடு

என் தந்தை, என் தாத்தா பாட்டிக்கு ஐந்தாவது குழந்தை. அவருக்கு முன்பு பிறந்த நான்கு குழந்தைகளும் பிறந்தவுடனேயே இறந்துவிட்டதால், ஐந்தாவதாகப் பிறக்கும் குழந்தை நலமாக வாழ வேண்டும் என்று வேண்டி, “பாண்டுரங்கன்” என்று பெயரிட யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே பாண்டுரங்கன் என்று…