Category கட்டுரைகள்

கண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதி

இலங்கை கண்டி அரசின் இறுதி காலக்கட்டத்தில், சிங்கள ஆதரவு அமைச்சர்களில் ஒரு பிரிவினருக்கும், மதுரை நாயக்கர்கள் வழிவந்த கண்டி மன்னனுக்கும் பிளவு ஏற்பட்டது.   தென்னிந்தியாவைச் சேர்ந்த கண்டி நாயக்கர்கள் சிங்களவர் அல்ல, பௌத்தத்திற்கு எதிரானவர் என்று எல்லோருக்கும் பொய் பரப்புரை செய்து, அரண் போல இருந்த கண்டி ராஜ்யத்தின், ரகசிய பாதைகள அந்நியர்களுக்கு காட்டிகொடுத்தனர்.…

விஜயநகர காலத்தில் இருந்த உறுப்புப் பலி

14 ஆம் நூற்றாண்டு விஜயநகர காலத்தில் காலபைரவர் வழிபாடு சிறந்து விளங்கியது. கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள சீதி எனுமிடத்தில் உள்ள காலபைரவர் கோவில் கல்வெட்டு ஒன்று இவ்வழிபாட்டுமுறை பற்றி கூறுகிறது. இந்த காலபைரவர் வழிபாட்டில், விவசாயக்குடி மக்கள் உறுப்பு பலி அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த உறுப்பு பலி அளிப்பதற்கு என்றே தனியே விவசயாக்…

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற பதவியும்

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சடங்குகளும். உணவும் மன்னர்களும் மன்னர்கள் காலத்தில் யார் எது கொடுத்தாலும் மன்னர் வாங்கி உண்டுவிட முடியது. மன்னர்கள் காலத்தில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உண்ணும் உணவில் பல கட்டுப்பாடுகள் உண்டு. இன்றும், Fugu என்ற விஷத்தன்மையுள்ள ஒரு மீன்வகை உள்ளது. அதனை எல்லா…

கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் இந்த கல்லணை அமைந்துள்ளது. கல்லணையின் மிக முக்கிய பணியாக கருதப்படுவது…

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக அறியலாம். கல்வெட்டுகளில் வரும் பெயர்களை புள்ளியியல் அடிப்படையில் வகைபடுத்தி, பிராமணர்கள் எத்தனை சதவீதம்…

சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு. இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர். பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு குதிரை வைத்திருக்கும் படைவீரரை குறிக்கும் சொல். பணியாளர் அல்ல. www.heritager.in | Heritager.in@everyone

பள்ளிப்படை கோவில் பொருள் என்ன?

“பள்ளிப்படைக் கோயில்” என்பது சோழர்காலத்தில் பெரிதும் காணப்பட்ட இறந்தோர் நினைவாக எழுப்பப்படும் ஆலயமாகும். இதில் படை என்பது, படுதல் (இறத்தல் – வீழ்தல்) என்ற சொல்லில் வந்தது. பழைய நடுகற்களில் படுதல் என்பது பட்டான் கல் என வரும். அதன் பொருள் இறந்தோர் கல் என்பதாகும். உதாரணமாக: நடுகல் கல்வெட்டுகளில் வரும் “எய்து பட்டான்கல்” என்பது…

வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.

வட இந்தியர்களின் முன்னோர் திராவிடர்கள்.   தற்கால இந்திய மக்களின் பெரும்பான்மை மரபணு இந்தியாவில் வாழ்ந்த தொல் மாந்தருடையது என்பது ஆய்வுத் தகவல். இந்த தொல் மாந்தர்கள் ஒரு காலத்தில் ஈரானின் மேற்கு பகுதி முதல் தென்னிந்தியா வரை பரவியிருந்த ஒரு இனமாக அறிஞர்கள் கருதுகின்றனர்.   இனவரைவியல் அடிப்படையில் திராவிடர் என்றால் இந்தியா முழுமையிலும்…

4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய உலகின் முதல் வரைபடம்.

4000 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பயன்படுத்திய முதல் வரைபடம், பிரான்சு நாட்டில் பிரிட்டானி எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பெருங்கற்கால அரசால் உபையோகபடுத்தப்பட்ட முதல் வரைபடம். இவற்றில் அந்த அரசின் எல்லைகளும், பெருவழிப் பாதைகளும், முக்கிய இடங்களும், நீர் வழித் தடங்களும், என பல வரைப்படத் தகவல்கள் மிகத் துல்லியமாக (80% Accuracy) வரையப்பட்டுள்ளதுன.  …

மாட்டுவண்டி ரயில் பாதை

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் ரயில் என்ஜின்களின் பற்றாக்குறையால், யானைகளும், மாடுகளும் தொடர்வண்டிகளை இழுக்கப் பயன்பட்டன. பரோடா சமஸ்தானத்தில், தோபாய் முதல் மியாகம் வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாடுகளின் துணை கொண்டு இந்த மாட்டுவண்டி ரயில் இயக்கப்பட்டது. A bullock-hauled train of the Gaekwar of Baroda’s state railway. Courtesy…