செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர் நமது முன்னோர்கள் செப்பேடுகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பது பலவற்றால் தெரிகிறது. திருச்செங்கோட்டில் கி.பி 962, 967 ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேடுகள் கி.பி 1006, 1090-ல் எழுதப்பட்டவை ஒன்றாகக் கிடைத்தன. திருபுவனத்தில் கி.பி 1204, 1214-ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக்…