எனது பர்மா வழிநடைப் பயணம்

250

Add to Wishlist
Add to Wishlist

Description

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு, ரத்தம் சிந்திய கால்களை நம்பி சொந்த மண்ணைத் தேடி நடந்த ஒரு மரணப் பயணம்!

இரண்டாம் உலகப் போர் மேகங்கள் பர்மாவைச் சூழ்ந்தபோது, வாழ்வாதாரத்தை இழந்து, குண்டுகளுக்கு மத்தியில் அகதிகளாகப் பல மைல்கள் கால்நடையாகவும் வாகனங்களிலும் பயணித்து சென்னை வந்தடைந்த ஒரு தமிழரின் நெஞ்சைப் பிழியும் சரித்திரம் இது. இது வெறும் பயணக்கட்டுரை அல்ல; வலியும் கண்ணீரும் தோய்ந்த ஒரு வரலாற்று ஆவணம்.

“குண்டுகள் விழும் சத்தத்தை விட, என் தாய் மண்ணை மீண்டும் எப்போது தொடுவேன் என்ற பசியே என்னைத் தொடர்ந்து நடக்க வைத்தது.” – ஒரு தமிழனின் உயிர் போராட்டம்!

பர்மாவில் ஜப்பானியப் படையெடுப்பின் போது அங்கிருந்து பிப்ரவரி 1942-ல் தொடங்கி, பல இன்னல்களைத் தாண்டி மே 1942-ல் சென்னையை வந்தடைந்த தனது சொந்த அனுபவத்தை எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா தன் ரத்தத்தால் இந்த நூலில் எழுதியுள்ளார்.

போரின் வலியையும், அகதிகளின் தவிப்பையும் சொல்லும் இந்த நிஜ வரலாறு உங்களுக்குப் பிடிக்குமா? Comment-ல் சொல்லுங்க!

#TamilBooks #EnathuBurmaVazhiNadaipayanam #TamilNovel #புத்தகம் #TamilHistory #WorldWar2Tamil #ThamizhBooks #TamilLiterature #TamilReaders #BookstagramTamil #TamilCulture #HistoryInTamil

Additional information

Weight0.250 kg