Description
உண்மையான பகுத்தறிவு என்பது மெய்யை பொய்யில் இருந்து பிரித்தறிவது அல்ல. மெய்யை பயனற்ற மெய்யில் இருந்து, பழைய மெய்யில் இருந்து பிரித்தறிவது. விசேஷ மெய்யை சாமானிய மெய்யில் இருந்து பிரித்தறிவது. அதற்குத்தான் ஞானிகள், சிந்தனையமைப்புகளின் வழிகாட்டல் தேவை. இக்கட்டுரைகள் அதன் விளைகனிகள்.
இக்கட்டுரைகள் இந்திய மெய்யியலை பகுத்தறிவுநோக்கில் ஆய்வு செய்பவர்களுக்குரியவை. ஆய்வுநோக்கும் தொகுப்புப் பார்வையும் கொண்டவை. அடிப்படையில் நாராயணகுரு முன்வைத்த தூய வேதாந்த அணுகுமுறை கொண்டவையும்கூட.



Reviews
There are no reviews yet.