விஜயநகர நாயக்க அரசுகள் வளர்த்த தமிழும் தமிழ் புலவர்களும் – நாயக்கர் காலத்தில் தமிழ்

விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் அவையில் தமிழ் புலவர்களும் பல தமிழ் நூல்களும் இயற்றபட்டன. குறிப்பாக தமிழில் வழங்கி வந்த பல நூல்கள் இக்காலக்கட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்ட்டுள்ளன. கிருஷ்ண தேவராயர் ஆதரித்த தமிழ் புலவர்கள் பின்வருமாறு. குமாரசரசுவதி, அரிதாசர், தத்துவப் பிரகாசர், கச்சி ஞானப் பிரகாசர் பெருமண்டூர் மண்டல புருடர் வடமலையார் ஞானப்பிகாசர் கிருஷ்ணதேவராயர்…