கோமகன் போற்றிய தலைக்கோல்

சிலப்பதிகாரம் முதல் சோழராஜ்யம் வரை கூறும் தலைக்கோல் பற்றி இந்த பதிவு.
The Cultural Store | Chennai | Buy Tamil Books Online
The Cultural Store | Chennai | Buy Tamil Books Online
சிலப்பதிகாரம் முதல் சோழராஜ்யம் வரை கூறும் தலைக்கோல் பற்றி இந்த பதிவு.
Aachi Education&Research Aazhi Publishers Abirami Audio Recording Agaram Foundation Agasthiar Publications Akani Veliyeedu Aksharam Publication Alwargal Aaivu Maiyam Amaravathi Amrudha Pathippagam Amudha Nilayam Ananya Anbu Paalam Aravanan Tamil Kootam Arivu Natrangal Arun Nilayam Arun Pathippagam Aruvi Puthaga Ulagam Aruvi Veliyeedu…
கோழியைப் போல முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கத் தயாராகி வந்த டைனோசர் கருவைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள கன்சோவில் இந்த கரு கண்டுபிடிக்கப்பட்டது மேலும், இது குறைந்தது 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது பல் இல்லாத தெரோபாட் டைனோசர் அல்லது ஓவிராப்டோரோசர் என்று நம்பப்படுகிறது, மேலும் இது…
சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. ஜனவரி 6 முதல் 23-ந் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை அறிவித்தனர். தென்னிந்திய புத்தக விற்பனையாளர்,…
சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என புத்த விகாரையை என குறிப்பிடுகிறது. பல்லவர் காலத்திலேயே வர்மர் என்பது பருமர் என…
கிழமை என்றால் உடையது என்பது பொருள். ஞாயிற்றுக்கு உடைய நாளை ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். நிலம் சொந்தமாக உடையவர்களைக் கிழவர் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. இதனால் தான் பெரும் நிலா உடைமையாளர்களைச் சங்க காலம் முதல் நிலக்கிழார் என்று குறிப்பிடப்படுகின்றனர். லெய்டன் சோழர் செப்பேடுகள் படி, “கிழவர்” எனக் குறிப்பிடப்படுவது, ஊர்களை பிரம்மதேய தானமாக அளிக்கப்பட்ட பிராமண நில உடைமையாளர்களைக் குறித்துள்ளது. பிராமணர்களை “பிரம்மதேய கிழவர்”…
மாட்டுக்கறியை விடுங்க, யானைக் கறியே பிராதான உணவாக இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொல்குடியினர் மத்தியில் மிக முக்கிய உணவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சிந்துசமவெளி, ஹரப்பா நாகரீகத்தில் யானையை உணவாக உண்ட அடையாளங்கள் தொல்லியல் எச்சங்களில் கிடைத்த எலும்புக்கூடுகள், தசைகளின் எச்சங்கள் வாயிலாக அறியமுடிகிறது. சங்கத் தமிழர்களும் இலக்கியங்களை யானைகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதைக் குறித்துள்ளனர். …
காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன, இலக்கியம் கூறுவதென்ன? காதல் தோல்வியால் மனம் உடைதல் என்பது கற்பனை கலந்த வெறும் உணர்வுமட்டும் அல்ல, உடல் அளவில் அது வலியை ஏற்படுத்துகிறது என அறிவியல் கூறுகிறது. எனவே, அதற்குத் தீர்வாக உடல் வலி நீக்கியை (Pain Killer) உபயோகிக்கலாம் எனநரம்பியல் ஆய்வாளர் Melissa…
இந்தியாவில் முதல் முதலில் வாழ்ந்த மக்களை, First Indians என ஆய்வுலகம் குறிப்பிடுகிறது. இவர்கள் இந்திய நிலபரப்பு முழுவதும் வாழ்ந்ததால் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவை வந்தடைந்த ஆப்ரிக்க இனமாகக் கருதப்படுகிறது. இவர்களை தென்னவர்களின் தொல்குடி மரபுவழி முன்னோர் (Ancient Ancestral South Indians). அதாவது தற்கால திராவிடர்களின் முன்னோர் என்பது…