விதி எழுதும் வரிகள் – இராஜேந்திரச் சோழன் சிறுகதைப் போட்டி #12

இருகைகளிலும் வழிந்த ரத்தத்தின் வாசனை மூளையில் எட்ட, அப்படியே விக்கித்து அமர்ந்தார் சோழியவரையன். என்ன ஆயிற்று எனக்கு என்ற கேள்வி அவர் மனதில் பேயாட்டம் போட்டது. கண்கள் இருட்டினார் போல தோன்றியது. இன்று காலை நேரம் மீண்டும் திரும்பாதா… திருத்திக் கொள்வேனே… என்று பரிதவிப்புடன் சற்று மயக்கம் வந்தது அவருக்கு. இன்று காலை சோழியவரையன் மெதுவாக…