Team Heritager April 15, 2025 0

பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும்

கல்வெட்டுகளில் தட்டாரும் தச்சரும் ஆசாரி, ஆசாரியன் என்ற பட்டங்களைப் பெற்றவர்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். கற்பணி செய்யும்தச்சர்கள் பலரைக்கல்வெட்டுகளில்காணமுடிகின்றது. இவர்கள் சிற்பாச்சாரியர்,தச்சாசாரியன்” என்று அழைக்கப்பட்டனர். எல்லா வகை ஊர்களுக்கென்றும் அவ்வூர்களில் இருந்த கோயில்களுக்கென்றும் தனித்தனியாகப் பல சிற்பாசிரியர்கள் இருந்திருக்கின்றனர்.ஊரார் செய்த முடிவுகளையும் அரச ஆணைகளையும்…

Team Heritager April 11, 2025 0

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர்

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் : தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள்…

Team Heritager April 10, 2025 0

இயற்கையின் அளவையிலான வரம் – வேளாண் பயன்கள்

வேளாண் பயன்கள் : அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விதை அறிவியல், உதவிப் பேராசிரியரான ப. வேணுதேவன் அவர்களும், வேளாண் விரிவாக்கம் ஆய்வாளரான மு.வ.கருணா ஜெபா மேரி, இந்து இதழுக்காய் எழுதிய கட்டுரையில், வேளாண் பயன்கள் சிறப்பாய் சொல்லப்பட்டுள்ளன. அது இப்பகுதியில்…

Team Heritager April 5, 2025 0

அரசமரமும் புத்தரும் பிள்ளையாரும்

பாரத நாட்டுப் பழைய மதங்களுள் ஒன்று பௌத்த மதம். ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, இந்திய நாட்டின் வட பாகத்திலுள்ள ஒரு சிறு தேசத்தில் புத்தர் பெருமான் பிறந்தார்; இளமையிலேயே. இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதென்று உணர்ந்தார்; தமக்குரிய பெருஞ் செல்வத்தையும்,…

Team Heritager April 1, 2025 0

மானுடவியல் நோக்கில் தமிழர் வரலாறு தொடர்பான நூல்கள்

மானுடவியல் நோக்கில் சாதி தொடர்பான நூல்கள் : 1.வரலாற்று மானிடவியல் | பக்தவத்சல பாரதி 200/- 2.மானிடவியல் கோட்பாடுகள் | பக்தவத்சல பாரதி 520/- 3.பாணர் இனவரைவியல் | பக்தவத்சல பாரதி 220/- 4.பண்பாட்டு மானிடவியல் – விரிவாக்கப்பட்ட பதிப்பு |…

Team Heritager April 1, 2025 0

வரலாற்றில் அரிக்கமேடு

அரிக்கமேடு என்னுமிடம், தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமாகும்.சோழர் காலத்தில் அரிக்கமேடு ஒரு மீனவ கிராமமாக இருந்தது. இங்கிருந்து ரோம் நகருடன் வாணிபம் நடை பெற்றது என்று அகழ்வாராய்ச்சி தெரிவிக்கின்றது. புதுச்சேரிக்குத் தெற்கே ஆறு கிலோ…

Team Heritager March 31, 2025 0

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் : அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது.…

Team Heritager March 31, 2025 0

சித்திரமேழிப் பெரியநாட்டார், தெண்டைமண்டல வேளாளர்களும் ஆந்திர ரெட்டியார்களும்

சித்திரமேழி பெரிய நாடு என்னும் வேளாண் மக்களின் அமைப்பு ஒன்று தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டில் அரசியலில் பெரும் பங்கு வகித்தனர் இவர்களைப் பற்றிய முன்னோடி ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. இல்வமைப்பு அரசியல் பொருளாதாரம் சமயம் சமூக அமைப்பில் பெரும்பங்கை வகித்தன.…

Team Heritager March 29, 2025 0

கிராமியப்பாடல்கள் அறிமுகம்

கிராமியப்பாடல்கள் அறிமுகம் : கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற…

Team Heritager March 28, 2025 0

மன்னன் என்ற சொல்லின் தோற்றம்

மண்டு என்பது மன்று என்பதன் திரிபு என்று கொள்வோமாயின் பண்டைய நாளைய மன்றின் எச்சமாக மண்டுவைக் கொள்ளமுடியும். பனையகுளம். கொளகத்தூர். மாட்லாம்பட்டி ஆகிய ஊர்களில் உள்ள மண்டுகளில் சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. அவற்றை இயக்கன், இயக்கி என்று கொள் கின்றனர். மாட்லாம்பட்டியில்…