Team Heritager பிப்ரவரி 24, 2026 0

மார்த்தாண்டம் தேன் (Marthandam Honey)

இன்றைய நவீன காலத்தில், சூப்பர் மார்க்கெட் அலமாரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் பலவிதமான பிராண்ட் தேன் பாட்டில்களை நாம் காண்கிறோம். இவற்றில் பல, செயற்கை சர்க்கரைப் பாகு (Sugar syrup) கலக்கப்பட்டவை என்ற அதிர்ச்சியூட்டும் செய்திகளை அடிக்கடி செய்திகளில் படிக்கிறோம். ஆனால், எவ்வித ரசாயனக்…

Team Heritager பிப்ரவரி 24, 2026 0

ஜடேரி நாமக்கட்டி

ஜடேரி: ஒரு சிறிய கிராமத்தின் மாபெரும் அடையாளம் ஜடேரி என்பது திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மிகச் சிறிய, அமைதியான கிராமம். வெளியிலிருந்து பார்ப்பதற்கு விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சாதாரண கிராமம் போலத் தோன்றினாலும், இந்தியாவின் மிக முக்கிய வைணவத்…

Team Heritager பிப்ரவரி 24, 2026 0

செடிபுட்டா சேலை

பெயர்க்காரணமும் வடிவமைப்புத் தத்துவமும்: செடியும் புட்டாவும் ‘செடிபுட்டா’ (Chedibutta) என்ற சொல் இரண்டு வேறுபட்ட மொழிகளின் கலவையிலிருந்து உருவானது. தமிழில் ‘செடி’ என்பது தாவரத்தையும், ‘புட்டா’ (Butta) என்பது இந்திய நெசவுத்துறையில் பயன்படுத்தப்படும் திரும்பத் திரும்ப வரும் சிறிய கலை வேலைப்பாடுகளையும்…

Team Heritager பிப்ரவரி 23, 2026 0

கன்னியாகுமரி முதலை விரல் மட்டிப் பழம்

வாழைப்பழங்களில் மிகவும் சிறிய ரகங்களில் ஒன்றான மட்டிப் பழம், பார்ப்பதற்கு ரஸ்தாளி பழத்தின் சுருங்கிய வடிவம்போல் இருக்கும். இதன் உச்சிப் பகுதி 2.5 செ.மீ முதல் 3 செ.மீ வரை முதலையின் வாயைப் போன்று சற்று நீண்டு காணப்படும். இதனால், இதற்கு…

Team Heritager ஜூலை 9, 2024 0

அழிந்த சோழர் கட்டிய கல்லணையை மீட்ட தஞ்சை நாயக்கர்கள்

சோழருக்கு பிறகு காவிரியின் குறுக்கே அமைந்த கல்லணை தஞ்சையில் விஜயநகர நாயக்கரான செவ்வப்ப நாயக்கர் காலத்தில் மறு சீரமைக்கப்பட்டன என்கின்றனர் ஆய்வாளர்கள். காவிரியின் கரையோரங்களில் பல படித்துறை மற்றும் நீராழி மண்டபங்களும் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டன. காவிரி நதியின்‌ பயன்பாட்டை நன்குணர்ந்த…

Team Heritager மார்ச் 14, 2024 0

காஞ்சிபுரத்தின் வரலாறு – சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரை

சங்க காலத் தமிழக வரலாற்றினை அறிவதற்குத் துணை நிற்பவை சங்க இலக்கியங்களாகும். பாண்டியர் தலைநகரான மதுரையைச் சங்க இலக்கியங்கள் மதுரை, கூடல் என்ற இருபெயர் களால் சுட்டுகின்றன. அதுபோல் தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சியைச் சங்க இலக்கியங்கள் காஞ்சி, கச்சி என்ற…

Team Heritager மார்ச் 4, 2024 0

தென் தமிழ்நாட்டில் உருக்கு ஆலை – கோட்டாறின் கதை

இயற்கையாகவே திருவிதாங்கூர், குறிப்பாகத் தென் திருவிதாங்கூர் தாது வளங்களுக்குப் பெயர் பெற்றதாகும். கன்னியாகுமரியிலும் மணவாளக்குறிச்சியிலும் உள்ள கடற்கரையில் படிந்துள்ள கனரக இயற்கைத் தாதுக்களாகிய மானோசைட் (Manosite), இல்மெனைட் (Ilmenite), ரூட்டில் (Rutile), சிற்கோம்ப் (Zircomb), ទាល់ीम (Sillimanite), शाल (Garnet) ஆகியவை…

Team Heritager பிப்ரவரி 7, 2024 0

முனைவர் வெ. வேதாசலம் – சான்றோர் வாழ்க்கைக் குறிப்பு

மதுரையில் பிறந்த இவர், முதுகலைப் பட்டத்தோடு தொல்லியல், கல்வெட்டு, அருங்காட்சியசு இயல் தொடர்பான முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். பாண்டிய நாட்டுச் சமுதாயம், பண்பாடு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் நாடு தொல்லியல் துறையில் முப்பத்து நான்கு ஆண்டுகள்…

Team Heritager டிசம்பர் 20, 2023 0

கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழ நாட்டு வணிகர்களான கவறை செட்டிகள்

சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் நாயனார் என்பவர் பிறவியில் பார்வையற்றவர். கோவில் திருக்குளத்தில் இறங்கி மண்ணை (குளங்கல்ல) வெட்டியெடுத்துக் குளக்கரையில் இருந்து ஒரு கயிற்றை கட்டி அதைத் தடவிக் கொண்டே கரையிலே போடுவார். இறுதியில் தான் குளங்கல்லிய (தூர்வாரிய) குளத்தில்…

Team Heritager டிசம்பர் 18, 2023 0

கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும்

தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் வட்டத்தில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்ற கொற்கை. முற்காலத்தில் பாண்டியர்களின் முத்துக்குளி துறைமுகமாக இருந்துள்ளது. கொற்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு கிழக்கத்திய சாமி கோயில் என்று ஒரு பீடம் மட்டும்…