Team Heritager March 26, 2025 0

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

நாட்டுப்புற வழிபாடும் மரபும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற…

Team Heritager March 25, 2025 0

ஜைன சமய வீழ்ச்சி: கி.பி. 7-ஆம் நூற்றாண்டு வரையிலும்

ஜைன சமயம் மன்னர்கள், வணிகர்கள், உழவர்களிடையே நன்கு பரவியிருந்தது. வைதிக சநாதன சமயமானது, தமிழர்களிடையே வழக்கிலிருந்த புராதன சமயத்துடன் சமரசம் செய்துகொண்டு ஜைன சமயத்தை வீழ்த்த முயன்றது.தமிழரின் புராதனத் தெய்வங்கள், வைதிக சநாதன சமயத்தினரால் உறவு கற்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், புதிய ஐதீகங்களும்…

Team Heritager March 24, 2025 0

சிலப்பதிகாரம் கூறும் மாநாய்க்கன் என்போர் யார்?

கரவா வருணகுல சூர்யா குலத்தைச் சார்ந்த “வருணகுல ஆதித்தன்” என்பவன் (கரவா – அரச மரக்கலகெ) எனும் கடற்படைத் தலைவனாக, தமிழகத்தில் 16-ஆம் நூற்றாண்டில் இருந்துள்ளான்.” கி.பி.14-ஆம் நூற்றாண்டில் மதுரைப் பாண்டிய வாணாதிராயன் என்பவன் “வலங்கை மீகாமனாக (கரவா அரச மரக்கலகே)…

Team Heritager March 23, 2025 0

மனித சமுதாயம்

பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சடங்கிற்கான அமைப்புகளை மக்கள் உருவாக்கிக் கொண்ட காலம்தான் பெருங்கற்காலம் (Megalithic Period). ‘மெகா” என்றால் பெரிய, “லித்திக்” என்றால் கல் அதாவது “மெகாலித்திக்” என்றால் பெரிய கற்களைப் பயன்படுத்திய காலகட்டம். பெரிய கல் அமைப்புகளில் உடல்களைப்…

Team Heritager March 20, 2025 0

ஆயர்களின் உட்பிரிவுகள்

ஆயர்களின் உட்பிரிவுகள் : தமிழக ஆயர்களிடையே பல்வேறு பிரிவுகள் காணப்படு கின்றன. ‘கல்கட்டி, பாசி பிரிவினர், பெண்டுக்குமெக்கி, சிவியன் அல்லது சிவாளன், சங்கு கட்டி, சாம்பன், புதுநாட்டார் அல்லது. புதுக்கநாட்டார், பெருந்தாலி, சிறுதாலி, பஞ்சரம் அல்லது பஞ்சாரங்கட்டி, மணியக்காரர், ஆனைக்கொம்பு, கள்ள,…

Team Heritager March 20, 2025 0

அங்கிலேயர் பார்வையில் இந்தியா – இந்திய நில அமைப்பு #1

ஆசியா ஒரு பெரிய கண்டம். இது இயற்கையாகவே நான்கு முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்குப் பகுதி பசிபிக் கடலில் கலக்கும் ஆறுகளைக் கொண்டது. இங்கு பௌத்த மதம் அதிகமாக உள்ளது. வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் ஆர்க்டிக் கடலை நோக்கி உள்ளன.…

Team Heritager March 16, 2025 0

பாண்டிய நாட்டில் போராடிய கண்ணகியை சேர குறவர்கள் வணங்கியது ஏன் ?

சிலப்பதிகாரம் பற்றிப் பல திறனாய்வுக் கட்டுரைகள் வந்துள்ளன. நூல்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பெரும்பாலானவை காவியத்தின் நோக்கைக் குறிப்பிடுகின்றன. ‘அரைசியல் பிழைத் தோர்க்கு அறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உறுத்து வந்நூட்டும் என்பதூஉம் சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்…

Team Heritager March 16, 2025 0

தமிழ் நாட்டில் தாய்வழிச் சமுதாயம்

பண்டைத் தமிழ் நூல்களில் பல அரசர் சிற்றரசர்களைப் பற்றிப் படிக்கிறோம். சிறப்புப் பெற்ற அவர்களெல்லாம் ஆண்கள். அவர்கள் தாய்முறை ஆண் வழியாகவே காணப்படுகிறது. தெய்வங்களில் ஏற்றமுடைய அனைத்தும் ஆண் வழியாகவே காண்ப்படுகின்றன. குறிஞ்சித் தெய்வமான சேயோன் (முருகன்), முல்லைத் தெய்வமான மாயோன்…

Team Heritager March 16, 2025 0

மொழிப் பற்றும், மொழி வெறியும்

தமிழுணர்வும், தமிழ் நாட்டுப் பற்றும் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர் காலத்திலிருந்து இன்றுவரை ஆழ்ந்து பரந்து வளர்ச்சி பெற்றுள்ளன. இதன் அடிப்படை, வடமொழி ஆதிக்கம், வடமொழி தென்மொழிகளுக்கு உயர்ந்தது என்ற பிரசாரம் இவற்றின் எதிருணர்வேயாகும். இந்திய நாட்டுப் பற்றையும் ஒருமையுணர்வையும் தேசீய உணர்வு…

Team Heritager March 16, 2025 0

பிரிந்திருந்த பண்டையத் தமிழகம் ஒன்றுபட பௌத்தம் எவ்வாறு உதவியது

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க. கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித் தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில்…