Category கட்டுரைகள்

மல்லை ரகசியம்

மல்லையில் உள்ள கடற்கரைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் இரட்டை விமானங்கள் தமிழகத்தின் ஒரு முக்கியமான அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த விமானங்களைக் காண்கையில், இது இரண்டு கோயில்களை உள்ளடிக்கியது என்று தான் பலரும் நினைப்பர். ஆனால், இங்கு மூன்று கோயில்கள் உண்டு. 1. கிழக்கு நோக்கிய சிவன்கோயில் 2. மேற்கு நோக்கிய சிவன்…

காணிக்காரர்கள் – 3

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள  மாநிலங்களின் தென்கோடியில், மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றனர். கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய பல வாழ்வியல் முறைகளைப்  பற்றி  கடந்த இரு இதழ்களில் கண்டோம்.. வாழ்க்கைவட்ட சடங்குகள்: திருமணம்: ஆண்மகன் விருப்பத்தைத் தந்தையின் மூலம்…

கோனேரிராஜபுரத்தில் வீதியுலா

வேலை நிமித்தமாக கோனேரிராஜபுரம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்த வருடம். மிக பழமையான ஊரைப் பார்க்க போகும் ஆசையில், கொஞ்சம் அவ்வூரின் வரலாற்று பக்கங்களை புரட்டினோம். உமா மகேஸ்வரர் கோயில், ஊரின் மத்தியில் உள்ள பெரிய கோயில். ஆறடி உயர நடராஜர் சிலை, அக்ரஹார வகை வீடுகள் என மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது எங்களின்…

பழங்குடிகளைத் தேடி

எருமை எமனோட வாகனமாம்.. அதோட தலைய வெட்டி இங்க வச்சுருக்காங்க. அது அந்தப் பக்கமா பார்க்குற மாதிரி இருக்கு சரி நம்ம இந்தப் பக்கமா பார்வைய செலுத்துவோம் னு எடுத்த புகைப்படம் தான் இவை. சரி ஏன் எருமை தலைய வெட்டி இப்படி வைக்கிறாங்கனு தேடும்போது சுவாரஸ்யமான சில விடயங்களைப் பார்க்க நேர்ந்தது. அதனுடைய பிம்பம்…

பாண்டியரின் குடவோலை முறை

நம் பாடப் புத்தங்களில் அநேகமாக எல்லோரும் இச்சொற்றொடரை கேட்டதுண்டு, “குடவோலை முறை”. உத்திரமேரூரில் உள்ள முதல் பராந்தகன் சோழன் காலத்து பெருமாள் கோயிலில் உள்ள கல்வெட்டுகளே நம் இந்தியத் தேர்தல் முறைக்கு முன்னோடியாக விளங்கும் குடவோலை முறைப் பற்றி எடுத்துரைகின்றன. இக்கல்வெட்டுகள் படி ஊர்சபை அமைக்க, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குச் சொந்தவீடு இருக்க வேண்டும், சொந்த…

ஐரோப்பாவில் சோழர் செப்பேடு

சென்னையில் பணிபுரியும் மென்பொருள் பொறியாளர்கள் கூட்டத்தில் வெளிநாடுகளுக்கு பறந்து சென்று வரும் வாய்ப்பைப் பெற்றவர்கள் பட்டியலில் எனக்கும் ஒரு சிறு இடம் கிடைத்தது ! சிலகாலம் ஒல்லாந்து எனும் நெதர்லாந்து நாட்டில் தங்கியிருந்து அலுவல்களைக் கவனிக்க வேண்டும் ! நாட்டின் தலைநகரான ஆம்ஸ்டெர்டாம் நகரிலிருந்து வடக்கே சுமார் இரண்டு மணி நேர இரயில் பயணத்தில் வரும்…

மீண்ட புத்தர், மீளும் தொல்லியல் தடயங்கள்

சில மாதங்களுக்கு முன்பு சமண பௌத்த தடய தேடலை திருச்சி லால்குடி பகுதியில் பல்லபுரம் மற்றும் நகர் ஆகிய கிராமங்களில் நடத்தினோம். திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் கணகம்பீரமாக அமர்ந்து இருக்கும், இ.வெள்ளனூர் அருகில் இருந்த புத்தரைத் தேடுகையில் அவர் களவு போன விசயம் கேள்விப்பட்டு திரும்பிவிட்டோம். அடுத்த நாள் மீண்டும் அந்தக்…

சென்னையில் நடந்தப் போர்

வெயில் சாயும் நேரம் என்றாலும் கதிரவன் சற்று காட்டமாகவே இருந்தது. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறி ஆவடி ரயில் நிலையத்தில் இறங்கினோம். இடது புற சந்தையைக் கடந்த பின் பேருந்து மற்றும் ஆட்டோக்கள் வந்தவண்ணம் இருந்தன. பச்சை அம்மன் ஆலயம் என்பதே அடையாளம். ஆட்டோவில் பத்து ரூபாய். சிறிது தூரம் கடந்த பின் இடம்…

ஐகொளெ

ஐகொளெ அல்லது அய்கொளெ (Aihole) கர்நாடக மாநிலம், பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் ஒரு  வரலாற்றுச் சிறப்புபெற்ற சிற்றூர். சென்னையிலிருந்து அனந்தபூர், பல்லாரி வழியாகச் சென்றபோது கிட்டதட்ட 825 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அய்கொளெ. கி.பி ஐந்தாம் நூற்றாண்டு காலத்திலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை கட்டப்பட்ட கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட கற்கோயில்களைக் கொண்டு சாளுக்கிய கட்டிடபாணிக்குச்…

மறையும் தவ்வை வழிபாட்டு மரபுகள்

“தவ்வை”, இப்படிச் சொன்னால் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. ஜேஷ்டா அல்லது மூதேவி என்றழைக்கப்படும் மூத்த தேவி தான் தவ்வை. இப்பெயரிலேயே திருக்குறளில் வரிகள் வருகின்றது. பெண்தெய்வங்களில் மூத்தவள் இவளைப்பற்றிப் பல அமங்கல கதைகளும், நம்பிக்கைகளும் உலாவி வருகின்றன. அதனால்தான் தவ்வை இருக்கும் இடங்களில் பெயர்ந்து கோயிலுக்கு வெளியில் எறியப்பட்டு இன்று லக்ஷ்மியின் சந்நிதி அங்குக் காணமுடிகிறது. பெரும்பாலான…