Team Heritager ஜனவரி 25, 2020 0

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்

[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால…

Saravanan Raja ஜனவரி 24, 2020 0

வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்

இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில்…

Saravanan Raja டிசம்பர் 11, 2019 0

வேலூரின் பழங்கால நீர் மேலாண்மை –

வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள கோட்டையும், கோயிலும், சம்புவராயர், விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்கு ஒர் சிறந்த எடுத்துகாட்டாக அமைந்துள்ளது.  தமிழ் நாட்டில் உள்ள கோட்டைகளிலேயே சிறந்ததாகவும், கலை நயமும், உறுதியும் கொண்டதாக நிமிர்ந்து நிற்கின்றது.  கௌடில்யாரின்  விஸ்வகர்ம…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

கோயில் வகைகள்

எந்தவொரு பொருளும் 100 ஆண்டுகளை கடக்குமேயானால் அப்பொருள் தொல்பொருளாக கருதப்படுகிறது. கல்வெட்டுச் சிறப்பு, கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை சிறப்புக் கருதி தமிழகத்தில் பல கோயில்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக பராமரித்து வருகிறது. இந்த சமய அறிநிலைத் துறையின் நிர்வாகத்தில்…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் அமைந்துள்ள 108 சிவாலயத்தில் சோழ சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு உருவச்சிலை எடுத்துப் பிறந்த நாள் கொண்டாடியது கல்வெட்டுத் தகவலாக அக்கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சோழர் வரலாறு ஆய்வு சங்கத் தலைவர்…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்

“ஒரு காவல் தெய்வம் கோயில், அங்கு மிக அழகிய வண்ண மயமான காவல் தெய்வம், அனுமன் சிலை, விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ளன. பல கடவுள்களை வழிபடும் முறை நம்மிடையே உண்டு என்பதின் வெளிப்பாடாய் நான் இப்படத்தை பார்க்கிறேன். இக்கோயில்…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

பனைத் தொழிலின் தொன்மம்

தமிழக வரலாற்றில், தொடர்ச்சியான எழுத்துச் சான்றுகள் பெற்ற மரம் பனை என்பார் எழுத்தாளர் ஆ.சிவசுப்பரமனியம். ஊர்நாட்டுப் பகுதிகளில் பனைமரம் பற்றிய ஒரு நாட்டுபுற பாடல் உண்டு. “கட்டுகு கவுராவேன் கன்னுகுட்டிக்கு தும்பாவேன் கட்டிலுக்கு கயிராவேன் களைத்து வாராவனுக்கு நுங்காவேன் பசித்து வாரவனுக்கு…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

மல்லை ரகசியம்

மல்லையில் உள்ள கடற்கரைக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் இரட்டை விமானங்கள் தமிழகத்தின் ஒரு முக்கியமான அடையாளம் என்றால் அது மிகையாகாது. இந்த விமானங்களைக் காண்கையில், இது இரண்டு கோயில்களை உள்ளடிக்கியது என்று தான் பலரும் நினைப்பர். ஆனால், இங்கு மூன்று…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

காணிக்காரர்கள் – 3

காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள  மாநிலங்களின் தென்கோடியில், மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றனர். கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றிய பல வாழ்வியல் முறைகளைப்  பற்றி  கடந்த…

Team Heritager டிசம்பர் 11, 2019 0

கோனேரிராஜபுரத்தில் வீதியுலா

வேலை நிமித்தமாக கோனேரிராஜபுரம் செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது, இந்த வருடம். மிக பழமையான ஊரைப் பார்க்க போகும் ஆசையில், கொஞ்சம் அவ்வூரின் வரலாற்று பக்கங்களை புரட்டினோம். உமா மகேஸ்வரர் கோயில், ஊரின் மத்தியில் உள்ள பெரிய கோயில். ஆறடி உயர…