கோமகன் போற்றிய தலைக்கோல்
சிலப்பதிகாரம் முதல் சோழராஜ்யம் வரை கூறும் தலைக்கோல் பற்றி இந்த பதிவு.
சிலப்பதிகாரம் முதல் சோழராஜ்யம் வரை கூறும் தலைக்கோல் பற்றி இந்த பதிவு.
சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என…
கிழமை என்றால் உடையது என்பது பொருள். ஞாயிற்றுக்கு உடைய நாளை ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். நிலம் சொந்தமாக உடையவர்களைக் கிழவர் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. இதனால் தான் பெரும் நிலா உடைமையாளர்களைச் சங்க காலம் முதல் நிலக்கிழார் என்று குறிப்பிடப்படுகின்றனர். லெய்டன் சோழர் செப்பேடுகள் படி, “கிழவர்” எனக் குறிப்பிடப்படுவது, ஊர்களை…
மாட்டுக்கறியை விடுங்க, யானைக் கறியே பிராதான உணவாக இந்தியாவில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தொல்குடியினர் மத்தியில் மிக முக்கிய உணவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. சிந்துசமவெளி, ஹரப்பா நாகரீகத்தில் யானையை உணவாக உண்ட அடையாளங்கள் தொல்லியல் எச்சங்களில் கிடைத்த எலும்புக்கூடுகள், தசைகளின் எச்சங்கள்…
காதல் பிரிவுக்கு ஒரு Pain killer. அறிவியல் கூறுவதென்ன, இலக்கியம் கூறுவதென்ன? காதல் தோல்வியால் மனம் உடைதல் என்பது கற்பனை கலந்த வெறும் உணர்வுமட்டும் அல்ல, உடல் அளவில் அது வலியை ஏற்படுத்துகிறது என அறிவியல் கூறுகிறது. எனவே, அதற்குத்…
இந்தியாவில் முதல் முதலில் வாழ்ந்த மக்களை, First Indians என ஆய்வுலகம் குறிப்பிடுகிறது. இவர்கள் இந்திய நிலபரப்பு முழுவதும் வாழ்ந்ததால் அவ்வாறு குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் இந்தியாவை வந்தடைந்த ஆப்ரிக்க இனமாகக் கருதப்படுகிறது. இவர்களை தென்னவர்களின் தொல்குடி மரபுவழி…
தற்போது உலகில் வாழும் அனைத்து மனித பெண்களும் ஒரே ஒரு பெண்ணிலிருந்து தோன்றியவர்கள் என்றால் நம்பமுடிகிறதா? அவளை, “Mitochondrial Eve – இழைமணி ஏவாள் ‘ என அறிவியல் உலகம் அழைக்கிறது. மனிதருக்கு இரண்டு வகை DNA அணுக்கள் உள்ளன. ஒன்று…
நமிபியாவில் வாழும் khoisan, சான் மக்கள், புதர் மனிதர்கள் எனப்படுவோர், ஆப்ரிக்காவிலிருந்து வெளியேறிய நவீன மனித இனத்தாரின் DNA மூலக்கூறுகள், அதிகம் மாற்றமடையாமல் 200,000 ஆண்டுகளாக வாழும் “உலகிலேயே பழமையான குடிகள்” என ஆய்வுகள் கூறுகின்றன. இவர்கள் தங்கள் மொழியில் “கிளிக்“…
உலகின் மூத்த பெரும் வேட்டையாடிகள் பெண்கள் – புதிய ஆய்வு கட்டுரை: இராஜசேகர் பாண்டுரங்கன் ஆதிகால மனித வாழ்வில் ஆண்கள் தான் அதிகம் வேட்டையாடுபவராகவும், பெண்கள் உணவு சேகரிப்பாளராகவும் இருந்தனர் என்ற கருத்து கடந்த சில நூற்றாண்டுகளாக நிலவியது. ஆனால் சுமார்…
இந்தியாவின் முதல் காதல் கல்வெட்டு, தேவதாசிக்கு எழுதிய 2300 ஆண்டுகள் பழமையானக் கல்வெட்டு. காதலர்கள் சந்திக்கும் இடங்களில் அவர்களின் பெயர்கள் எழுதி அம்புவிடுவதை நாம் பல இடங்களில் கண்டதுண்டு. இந்த காதல் சின்னம், இன்று நேற்று தோன்றியது அல்ல. இவ்வாறு காதலன்…