Team Heritager June 23, 2025 0

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர்

செப்பேட்டைப் பாதுகாத்த முன்னோர் நமது முன்னோர்கள் செப்பேடுகளைப் பாதுகாப்பதில் அக்கறை கொண்டவர்களாக இருந்தனர் என்பது பலவற்றால் தெரிகிறது. திருச்செங்கோட்டில் கி.பி 962, 967 ல் எழுதப்பட்ட இரண்டு செப்பேடுகள் ஒன்றாகக் கிடைத்தன. ஆனைமங்கலம் (லெய்டன்) செப்பேடுகள் கி.பி 1006, 1090-ல் எழுதப்பட்டவை…

Team Heritager June 12, 2025 0

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக்…

Team Heritager June 11, 2025 0

தென் இந்தியாவில் கிடைத்த சப்தமாதர் வழிபாடு பற்றிய முதல் கல்வெட்டு

சப்த மாதர் என்போர் இந்து மதத்தில் வணங்கப்படும் ஏழு பெண் தெய்வங்களின் குழுவாகும். இந்தத் தெய்வங்கள் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற முக்கியக் கடவுள்களின் சக்திகளையும், அம்சங்களையும் வெளிப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இந்த அரிய கல்வெட்டு சமஸ்கிருத மொழியிலும், பிராமி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டுள்ளது.…

Team Heritager June 4, 2025 0

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் திருமலைநாயக்கர் கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தார். அதனால் மதுரைக் கோயில்களில் மட்டுமின்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்து வந்தார். மீனாட்சி அம்மன் சந்நிதி இடத்துக்குத் தெற்கு வடக்காக இருக்கும் மண்டபம் சங்கிலிமண்டபம் எனப்படும். இந்த மண்டபத்துக்கு முன்பு கரிய…

Team Heritager May 31, 2025 0

அரசனை இறைவனாக வழிபடும் தமிழர்களும் ரோமானியர்களும்

தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர் போன்ற மன்னர்கள் தங்கள் பெயரிலேயே கோவில்களைக் கட்டியதை நாம் அறிவோம். ஆனால், இந்தக் காலத்திற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது சங்க காலத்தில், தமிழகத்தில் கிரேக்கர்கள்தங்கள் அரசனின் பெயரில் கோவில் அமைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இது…

Team Heritager May 30, 2025 0

பாண்டுரங்கனும் பால் நிற வண்ணனும் – தமிழகத்தில் பலராமர் வழிபாடு

என் தந்தை, என் தாத்தா பாட்டிக்கு ஐந்தாவது குழந்தை. அவருக்கு முன்பு பிறந்த நான்கு குழந்தைகளும் பிறந்தவுடனேயே இறந்துவிட்டதால், ஐந்தாவதாகப் பிறக்கும் குழந்தை நலமாக வாழ வேண்டும் என்று வேண்டி, “பாண்டுரங்கன்” என்று பெயரிட யாரோ சொல்லியிருக்கிறார்கள். அதன்படியே பாண்டுரங்கன் என்று…

Team Heritager May 28, 2025 0

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும்

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும் : கரிக்குருவி : தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகளில் ஒன்று (S.I. III .44) ‘இவள்தானும்… இவன் அடைகுடி ஆனைச்சாத்தானும்’ என்று கூறுவதைக் காணலாம். அடைகுடி ஆனைச்சாத்தன் என்ற பெயர் ஒருவனின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.…

Team Heritager May 26, 2025 0

இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?

சுருதி என்பது வேதங்களைக் குறிக்கிறது; ஸ்மிருதி என்பது சட்டங்களைக் குறிக்கிறது. இவற்றில் கூறப்பட்டவற்றை காரண வாதத்தால் கேள்விக் கேட்கக் கூடாது ஏனென்றால் இவற்றிலிருந்து கடமை (பற்றிய அறிவு) எடுத்துக்காட்டப்பட்டுள்ளது பகுத்தறிவு பேசும் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு, அறிவுக்கு அடிப்படை ஆதாரங்களான இந்த…

Team Heritager May 25, 2025 0

உலக வரலாறு (H.G. வெல்ஸ்)

நூறாண்டுகளுக்கு முன் அறிவியலாளரும் வரலாற்றாளருமான எச்.ஜி. வெல்ஸ் எழுதி வெளிவந்த புகழ்பெற்ற ‘ஏ ஷார்ட் ஹிஸ்டரி ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற நூலின் மொழிபெயர்ப்பு. பூமியைச் சுற்றிலும் வெறு மை, வெறுமை. சூரிய குடும்பம், அண்டவெளியில் பரந்து விரிந்துள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள்…

Team Heritager May 25, 2025 0

திராவிடத் தாக்கத்தில் பாலி மொழி: பேராசிரியர் மகுருப்பே தம்மானந்த தேரர்

திராவிடத் தாக்கத்தில் பாலி மொழி: பேராசிரியர் மகுருப்பே தம்மானந்த தேரர், பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறை, களனி பல்கலைக்கழகம். சிங்கள கட்டுரை தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ளேன். மொழியியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, பாலி மொழி இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன்…