காஞ்சிபுரம் பட்டுச் சேலை (Kanchipuram silk sari)
விண்ணை முட்டும் கோபுரங்களும், வேத கோஷங்களும், பாலாற்றின் மணற்பரப்பும் கொண்ட காஞ்சிபுரம், வெறும் ஆன்மீகப் பூமி மட்டுமல்ல. அது தமிழர்களின் கலைத் திறனுக்கும், உழைப்பக்கும் சான்றாக விளங்கும் பட்டுக்கோட்டை. அங்கே, தறிகளின் ஓசை ஒரு தாளமாகவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தத் தாளத்தில்…
