Team Heritager July 3, 2025 0

ஜவ்வாது மலைவாழ் மலையாளிப் பழங்குடியின மக்களின் வாழ்வும் மொழியும்

ஜவ்வாது மலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இம்மலையின் பெரும்பாலான பகுதிகள் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் அமைந்துள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மாவட்டம் வட்டம், பரமனந்தலில் தொடங்கி, வேலூர் மாவ அமர்த்தியில் முடிவடையும். இம்மலையின் உயரம் 915…

Team Heritager July 2, 2025 0

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி

மெய்யியலின் தோற்றம்: கிரேக்கப் பின்னணி கிரேக்க மெய்யியல் அதன் தனித்துவமான அர்த்தத்தில் கி.மு.6ஆம் நூற்றாண்டில் மைலீசிய மரபிலிருந்து தொடங்குகிறது. இச்சிந்தனை மரபின் ஊற்று மிலிட்டசுக்கு உரியதாகும். ஆசியா மைனரின் கரையில் இருந்த சக்தியும் செல்வமும் மிகுந்த கிரேக்க நகரம் மிலிட்டஸ், பெரிய…

Team Heritager July 2, 2025 0

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும்

சங்க இலக்கியமும் ஆந்திர தேச நடுகற்களும் வரலாற்றுச் சிறப்புமிக்க சின்னங்களையும், கட்டிடங்களையும் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அண்மையில் இரண்டு வார கால சர்வதேச விழா ஒன்று நடைபெற்றது. எகிப்தில் பாயும் நைல் நதியில் கட்டப்படும் அஸ்வான் அணை கட்டி முடிக்கப்படும்…

Team Heritager June 26, 2025 0

அரிக்கமேடா? வீராம்பட்டினமா?

அரிக்கமேடா? வீராம்பட்டினமா? இவ்வகழாய்வு ஆராய்ச்சியில், அகழ்வாய்விடத்தின் பெயர் “அரிக்கமேடா” அல்லது “வீராம்பட்டணமா” என்பது பற்றி அகழ்வாய்வு அறிஞரிடையே ஒருமித்த கருத்து இருந்ததில்லை. இவ்வகழாய்வில் பெரிதும் பங்கு கொண்ட ஃபொஷே முனிவர் (PERE FAUCHEUX) அவர்கள் “வீராம்பட்டணம் ” என்பதுதான் பொருத்தமான பெயர்…

Team Heritager June 25, 2025 0

பாம்பன் கலங்கரை விளக்கம்

பாம்பன் கலங்கரை விளக்கம் : சோழ மண்டலக்கரையெனப் பன்னெடுங்காலமாக வழங்கப்பெற்றுவரும் கிழக்கு கடற்கரை, இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கை எல்லையாக அமைந்துள்ளது. மன்னார் வளைகுடா’ எனவும் ‘பாக் ஜலசந்தி’ எனவும் புவியியலார் குறிப்பிடுகின்ற இந்தக் கடற்பகுதி கடந்த காலங்களில், பாண்டிய நாட்டின் நுழைபெரும்…

Team Heritager June 12, 2025 0

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு

இரட்டைக் காப்பியங்கள் தோன்றிய வரலாறு : சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் எனப்படுகின்றன. இவை இரண்டும் தம்முள் கதைத் தொடர்பு கொண்டுள்ளன. சிலப்பதிகாரம் கண்ணகியின் சிலம்பால் பெயர் பெற்றது. மணிமேகலை, கோவலன் மாதவியின் மகள் மணிமேகலையின் பெயரால் அமைந்தது. சிலப்பதிகாரம் சமணக்…

Team Heritager June 9, 2025 0

திருமலையின் கலையார்வம்

திருமலையின் கலையார்வம் : இப்புது மண்டபத்தைக் கட்டியவர் சிற்பி சுமந்திர மூர்த்தி ஆசாரி ஆவார். இந்த கட்டிடத்தைக் கட்டும்போதுநடந்த சுவையான சம்பவம் ஒன்று. ஒரு நாள் சுமந்திரமூர்த்தி ஆசாரி, ஓர் உருவத்தைச் செதுக்குவதில் ஓய்வு ஒழிவு இன்றி வேலை பார்த்து வந்தார்.…

Team Heritager June 4, 2025 0

மீனாட்சியம்மன் கோயில்

மீனாட்சியம்மன் கோயில் திருமலைநாயக்கர் கடவுள் பக்தி மிகுந்தவராக இருந்தார். அதனால் மதுரைக் கோயில்களில் மட்டுமின்றி, வேறு கோயில்களிலும் திருப்பணிகள் செய்து வந்தார். மீனாட்சி அம்மன் சந்நிதி இடத்துக்குத் தெற்கு வடக்காக இருக்கும் மண்டபம் சங்கிலிமண்டபம் எனப்படும். இந்த மண்டபத்துக்கு முன்பு கரிய…

Team Heritager May 28, 2025 0

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும்

குருவிக்கும் தாய்வழிச் சமூக உறவுக்கு உள்ள தொடர்பும் : கரிக்குருவி : தமிழ்நாட்டுக் கோயில் கல்வெட்டுகளில் ஒன்று (S.I. III .44) ‘இவள்தானும்… இவன் அடைகுடி ஆனைச்சாத்தானும்’ என்று கூறுவதைக் காணலாம். அடைகுடி ஆனைச்சாத்தன் என்ற பெயர் ஒருவனின் பெயராகக் கூறப்பட்டுள்ளது.…

Team Heritager May 26, 2025 0

இந்து வேதங்கள் அறநெறி பண்பு கொண்டவையா?

சுருதி என்பது வேதங்களைக் குறிக்கிறது; ஸ்மிருதி என்பது சட்டங்களைக் குறிக்கிறது. இவற்றில் கூறப்பட்டவற்றை காரண வாதத்தால் கேள்விக் கேட்கக் கூடாது ஏனென்றால் இவற்றிலிருந்து கடமை (பற்றிய அறிவு) எடுத்துக்காட்டப்பட்டுள்ளது பகுத்தறிவு பேசும் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டு, அறிவுக்கு அடிப்படை ஆதாரங்களான இந்த…