திருக்குறள் வாழ்வியல் உரை – இரா. இளங்குமரன்

100

Out of stock

Description

திருக்குறளின் குறிக்கோளைக் கண்டுணர்ந்து வாழ்ந்தோராக நாம் மலர்ந்தோமில்லை. வாழ்வியலுக்கு உரியதாகவும் இறைமைக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திருக்குறளைக் காணும் போதுதான் அது நம்மோடும் ஒட்டும். இவ்வுண்மையையே நெஞ்சில் நிறுத்திப் பெருந்தமிழ்ப் புலமை, பல்துறை அறிவு, சங்க நூல் ஆய்வு, சொல்லாக்கத் திறம், அருளுடை அந்தண்மை ஆகியவற்றொடு இலங்குபவர் ஒருவரால்தான் இவ்வுரை வழங்க முடியும்.

Additional information

Weight0.25 kg