Description
“தஞ்சையார்” என்று அன்புடனும் மதிப்புடனும் அழைக்கப் படும் மூத்த வழக்கறிஞர் ஐயா தஞ்சை அ. இராமமூர்த்தி அவர்கள், தமிழ் வள்ளலார்” என்ற இந்நூலை ஆழமான – அகலமான வாசிப்பு ஆற்றலுடனும் ஆராய்ச்சித் திறனுடனும் எழுதியுள்ளார். நூலின் பெயர் “தமிழ் வள்ளலார்” அன்று; தமிழ் வள்ளலார்!






























