தமிழ் அரிய நூல்கள் பட்டியல்
title நட்சத்திர சிந்தாமணி : (முதல் பாகம்) அசுவினி முதல் பூரம் முடிய Historical Methods in relation to problems of South Indian history தொல்காப்பியம் மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம் : சுவடிப்பதிப்பு Inna narpatu, iniyavai…
title நட்சத்திர சிந்தாமணி : (முதல் பாகம்) அசுவினி முதல் பூரம் முடிய Historical Methods in relation to problems of South Indian history தொல்காப்பியம் மயநூல் என்னும் மனையடி சாஸ்திரம் : சுவடிப்பதிப்பு Inna narpatu, iniyavai…
சுவடிப் பதிப்புகள் கொங்கு மண்டல சதகம் 1963 மேழி விளக்கம் 1970 மல்லைக் கோவை 1971 பூர்வச்சக்கரவர்த்தி நாடகம் 1978 கொடுமணல் இலக்கியங்கள் 1981 பூந்துறைப் புராணம் 1990 மரபாளர் உற்பத்திக்கும்மி 1995 மங்கலவாழ்த்து 1995 ஏரெழுபது 1995 திருக்கை வழக்கம்…
மா. சந்திரமூர்த்தி படைப்புகள் தமிழகக் கோயிற்கலைகள் (1973) பூம்புகார் (1973) ஆய்வுக் கொத்து (1973) ஆய்வுத் தேன் (1974) வரலாற்றில் வெற்றிலை (1977) வரலாற்றில் ஓமலூர்க் கோட்டை (1978) இராசராசன் வரலாற்றுக்கூடம் (1986) இலுப்பைக்குடி கோயில் (1988) மாத்தூர் கோயில்…
தளி அறக்கட்டளை மற்றும் Heritager.in | The Cultural Store சார்பாக இராஜாராஜ சோழரின் 1038 சதய விழாவை முன்னிட்டு, இராஜராஜ சோழர் காலத்தில் நடந்த போர்கள், மக்கள் வாழ்வியல் முறைகள், கல்வெட்டுச் செய்திகள், செப்பேடு செய்திகள், அகழாய்வுகள், கோயில் சமூக,…
கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த…
கொங்கு நாட்டின் வரலாற்றினை உலக அளவில் கொண்டு சென்ற வரலாற்று ஆசான் புலவர் செ.ராசு ஐயா அவர்கள் சற்றுமுன் காலமானார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் அவரின் வாசகர்களுக்கும் தமிழக மரபுசார் ஆர்வலர்கள் சார்பாக ஆழ்ந்த…
இரங்கல்: சிறுவயதில் என்னை ஈர்த்த பல ஓவியங்களை உருவாக்கிய ஓவியர் மாருதி இன்று மறைவு. புதுக்கோட்டையில் பிறந்தவர் ரங்கநாதன், (வயது 86) என்ற இயற்பெயர் கொண்ட ஓவியர் மாருதி. 1969 முதல் இவர் ஓவியங்கள் வரைந்து வந்தவர். குமுதம், குங்குமம் ஓவியங்கள்…
To Buy: https://heritager.in/shop/thamizhaga-nattuppura-kattadakkalai-marabu/ சங்க கால இலக்கியங்களில் கூரை ஓடு பற்றி ஓரிடத்தில் கூடக் குறிக்கப்படவில்லை. “புல் வேய்ந்த கூரைகள்”, “வேயா மாடங்கள்” பற்றிப் பல செய்திகள் அக்காலப் புலவர்களால் கட்டப்பட்டுள்ள நிலையில் ஓடு பற்றிய செய்தியைக் கூறவில்லை. இலக்கியத்தில் “ஓடு”…
1977 ல் நான் நூல் நிலையங்களில் தென்னிந்தியக் கோயில்களின் கல்வெட்டுக்கள் நூலினைப் படிக்கும் போது தஞ்சை நாயக்கர் வெளியிட்டு இருந்த ஒரு கல்வெட்டில் ” வளைய சோழன் இருப்பு ” என்று ஒரு ஊரினை குறித்திருப்பதை காணநேர்ந்தது . சோழர்களை இப்படியும்…
விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார். இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது…