Description
தனம்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர் வறியா மனந்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே.


Reviews
There are no reviews yet.