மலபார் வம்சமும் சிங்கள ஆடை அணிகலங்களில் தென்னகப் பாரம்பரியத்தின் தாக்கம் – கண்டி நாயக்கர் காலம்
இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இந்தியத் தீபகற்பத்தின் தென்முனைக்குக் கீழே இலங்கை அமைந்துள்ளது. வெறும் 35 கிலோமீட்டர் அகலமுள்ள பாக் ஜலசந்தியால் இந்தியாவிலிருந்து இது பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், பழங்காலம் முதலே சிங்களர்கள் தொடர்ந்து இந்தியத் தாக்கங்களுக்கு உட்பட்டு வந்துள்ளனர். புகழ்வாய்ந்த வரலாற்று நூலான…
