Team Heritager July 27, 2025 0

தெலுங்கு சோழர் வரலாறு 2: தெலுங்குச் (சோழ) குல காலன் – தெலுங்கு குல காலன்

தெலுங்கு சோழர்களும், தமிழ் சோழர்களும் பரம எதிரிகள். தெலுங்கில் சோழர் சோடர் எனப்படுவர். தெலுங்குச் சோழர்கள் எல்லோரும் தங்களைச் ரேணாட்டு சோழர்கள் எனச் சொல்லிக் கொண்டார்கள். இவர்களில் ஐந்து வம்சங்கள் வெவ்வெறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களை ஆண்டுள்ளனர். இவர்கள் ஆண்ட பகுதிவாரியாக…

Team Heritager July 27, 2025 0

தெலுங்கு சோழர் வரலாறு 3: தெலுங்கு ஆவணங்கள் கூறும் கரிகாலனின் முன்னோர் மற்றும் கல்வெட்டுகள் சொல்லும் வம்சாவளி செய்திகள்

புகழ்பெற்ற தஞ்சை சோழர்களான விஜயாலயச் சோழர்களுக்கும், தெலுங்குச் சோழர்களுக்கும் நேரடித் தொடர்பில்லை. தெலுங்குச் சோழர்களின் வம்சம் இரண்டாம் கரிகாலன் மற்றும் தசவர்மன் ஆகிய இரண்டு கிளைகளாகப் பிரிவதாகவும், அவர்களது கல்வெட்டுகளே இதற்கு வலுவான சான்றுகள் என்பதையும் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. குறிப்பாக, ஜடா…

Team Heritager July 25, 2025 0

சாவா மூவா பேராடு தெரியும் அதென்ன சாவா மூவா பெரும்பசு?

பல திருக்கோயில்களில் சிவலிங்கத்தின் மீது பசு பால் சொரியும் நிலையில் உள்ள சிற்பங்களைக் காணலாம். இறைவனுக்குப் பால் அபிஷேகம் செய்யவும், ‘பால் அமுது’ படைக்கவும் பசுக்கள் தானமாக அளிக்கப்பட்டதை பல திருக்கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. திருவரங்கம் கோயிலில் பெருமாளுக்குப் பால் அமுது…

Team Heritager July 25, 2025 0

தமிழும் ஆரியமும் (வடமொழியும்) கலந்த காலம்

பாண்டிய மன்னர்கள் தொடர்பான ஏழு செப்பேடுகள் இதுவரை பாண்டிய நாட்டிலேயே கிடைத்துள்ளன. இச்செப்பேடுகள் பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும், அக்கால சமூக, கலாச்சாரச் சூழலையும், மொழிகளைப் பற்றியும் தெளிவாக புரிந்துகொள்ள உதவுகின்றன. அவை: 1. மாறவர்மன் அரிகேசரி காலம்: இளையான்புத்தூர் செப்பேடு 2.…

Team Heritager July 18, 2025 0

கல்யாண மகால்: நாயக்கர் கால செஞ்சியின் கம்பீர அடையாளம்

செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கட்டிடங்களிலேயே பார்வையாளர்களை உடனடியாக ஈர்க்கக்கூடியதும், மிக உயர்ந்து நிற்பதுமான கட்டிடம் கல்யாண மகால் ஆகும். இது ராணி மகால் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கட்டிடம் அரசியின் அரண்மனையாகப் பயன்பட்டது. ராஜகிரி கோட்டைக்குள் அமைந்துள்ள கல்யாண மண்டபம், ஒரு…

Team Heritager July 16, 2025 0

கணக்குபிள்ளையும் சித்திரகுப்த நயினாரும்

சித்திரை மாதம் முழுநிலவு நாளில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் முக்கியமான வீட்டு விழாக்களில் ஒன்று சித்திரகுப்த நயினார் நோன்பு. குறிப்பாக, ஆற்றுப்பாசனம் உள்ள பகுதிகளிலும், நிலவுடைமைச் சமூகத்தினராலும், வணிகச் சமூகத்தினராலும் இந்த நோன்பு மிகுந்த ஆர்வத்துடன் கடைப்பிடிக்கப்படுகிறது. சிறு நிலவுடைமைச் சமூகத்தினரும் சில…

Team Heritager July 16, 2025 0

வேலூர் சக்கிலியர் கோட்டை

வேலூர் கோட்டப்பகுதி முக்கோண வடிவில் அமைந்த மூன்று செங்குத்தான மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த மலைகள் இயற்கையாகவே உறுதியானவை; இவற்றில் பெரும்பாலும் ஏற முடியாத, பிரமாண்டமான பாறைகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு மலையும், துப்பாக்கிகள் மற்றும் சுடுகலன்களுக்கான துளைகளுடன் கூடிய உறுதியான கல் சுவர்களால்…

Team Heritager July 14, 2025 0

செஞ்சியின் நாயகர்கள்

“செஞ்சி அழிந்து சென்னை ஆனது” என்ற ஒரு பழமொழி உண்டு. சென்னை மாநகரத்திற்கு முன்பே செஞ்சி ஒரு முக்கிய நகரமாக விளங்கியதை இது உணர்த்துகிறது. செஞ்சியைக் கைபற்ற ன் நடந்த பல போர்கள் இதற்கு ஓர் உதாரணம். பல நூற்றாண்டுகளாக பல்வேறு…

Team Heritager July 6, 2025 0

எழுத்துக்களின் முன்னோடி முத்திரைகள் – எண்ணும் எழுத்தும்

கியூனிஃபார்ம் எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்னரே, பண்டைய மெசபடோமிய மக்கள் கி.மு. 8000 முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பொருட்கள் மற்றும் எண்ணிக்கையைக் குறிக்க களிமண் முத்திரைகளைப் பயன்படுத்தினர். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தபோது, இந்த முத்திரைகளின் பயன்பாடும் விரிவடைந்தது. ஆரம்பத்தில் விவசாயப் பொருட்களைக் கணக்கெடுக்கப்…

Team Heritager July 6, 2025 0

பண்டைய அமெரிக்காவில் பூஜ்ஜியம் – எண்ணும் முடுச்சும் – எண்ணும் எழுத்தும்

இன்றும் குல தெய்வங்களுக்கும் நாம் ஏதாவது நேர்ந்துகொண்டு அதனை நினைவில் வைத்துக்கொள்ள சேலையில் முடிச்சு போடும் வழக்கமும், காசு முடிந்து வைத்துக்கொள்ளும் வழக்கும் இன்றும் நம்மிடையே உண்டு. இரகசியங்களை அறிந்து கொள்வதை என்பதை மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பது என நாம் கேட்டிருப்போம்.…