சங்க கால மன்னர்களின் பெயர்கள் கற்பனையா ?
வரலாற்றை அறிந்துகொள்ள இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் நாணயங்கள் ஆகியவை அத்தியாவசியமான தரவுகளாகும். தென்னாட்டு வரலாற்றைப் பொறுத்தவரை, தமிழ் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் 1894 ஆம் ஆண்டு சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றைப் பதிப்பித்ததன் மூலம்…