Category கலை

சங்ககாலக் கலைகள்

சங்ககாலக் கலைகள் நாளாந்த வாழ்க்கையில் கலையானது மிகமுக்கியமான இடத்தைப் பெற்றிருந்தாலும் அதற்கப்பாலுமுள்ள தனித்துவமான வாழ்வியல் கருத்தாக்கங்களிலும் கலை செயற்படவல்லது. கலைசார்ந்த கலைஞர்கள் சமூகவயப்பட்டவர்கள், அரசியல் வகிபாகத்தை வடிவமைப்பவர்கள் (பிரந்தா பெக் 1982). கலைக்குரிய விதிகள், கலையின் அமைப்பு, அதன் வடிவங்கள் முதலானவை ஒவ்வொரு கலையையும் அர்த்தமுடையதாக்குகிறது என்பது அமைப்பிய அணுகுமுறை (structural approach). கலைகள் வரலாற்று…

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள்

பல சொற்களால் அணிகள் என அழைக்கப்பட்ட பெயர்கள் : அணி, பூண், இழை, கலம், தொடி, குழை, வளை போன் பல சொற்களால் அணிகள் அழைக்கப்பட்டன. இவை அனைத்தும் காரணப்பெயர்கள்தான். பொதுவாகத் தொடக்க காலத்தில் கழுத்தில் அணிவது அணி என்ற பெயரைப்பெற்றது. பூணப்படுவது பூண், கைகளில் செறிவாக அணிந்த நகைகளைப் பூண் என்பர். இழை என்பது…

கிராமியப்பாடல்கள் அறிமுகம்

கிராமியப்பாடல்கள் அறிமுகம் : கிராமியப்பாடல்கள் என்பது கிராமத்தில் வாழுகின்ற மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கை முறைமைகளைக் கொண்டு முன் ஆயத்தம் இன்றி தன் எண்ணங்களை, உணர்வுகளை, பிரச்சினைகளை, மனக்கிடக்கைகளை, பேச்சுவழக்குச்சொற்களை கொண்டும், மனக்கிடக்கைகளைத் தனக்கு தெரிந்த மெட்டில் பாடி இசையமைத்து பாடுகின்ற பாடல்கள் கிராமியப்பாடல்கள் எனப்படும். கிராமியப்பாடல்களை பல பெயர்கொண்டு அழைப்பர். அதாவது இசை, கிராமிய…

தமிழ்க் கதைப்பாடல்கள்

வரலாற்றுக் கதைப்பாடல்கள் : இடைச்சி செல்லிகதை ஏடு, இரவிக்குட்டி பிள்ளை போர், இராமப்பையன் அம்மானை, உடையார் கதை, உலகுடையார் கதை . எட்டு கூட்ட தம்புரான் கதை, ஐவர் ராசாக்கள் கதை, ஓட்டன் கதை, கட்டபொம்மன் கும்மி, கட்டபொம்மன் கூத்து, சுட்டபொம்மன் கதைப்பாடல், கன்னடியன் போர், காடராசன் கதை, (கை.எ.பி) கான்சாகிப் சண்டை, காஞ்சிமன்னர் அம்மானை…

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை : புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்தில் உள்ள குடவரைக் கோயிலில் அரவணையில் துயில் கொள்ளும் பெருமாள் அருகில் ஒருமுனிவர் யாழ்வாசிக்கும் நிலையில் உள்ளார். எருக்கத்தம்புலியூரிலுள்ள கோயிலில் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் கையில் யாழ் காணப்படுகிறது. இதன் வழி யாழின் அமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. வராக மண்டபத்தில் ஒரு யாழ், தம்பூரா ஏந்திய…

செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்

செஞ்சி நாயக்கர் கலைப்பணி : தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது “ஷடங்க”…

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள்

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பழுப்பு மற்றும் காவி நிறத்தைப் பயன்படுத்தி வரைந்த சுவரோவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த தொடக்கக்கால உருவ ஓவியங்கள் ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வோவியப் பின்னணி பச்சை நிறத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவை ஓவியர்களின் திறமையையும், பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியம் வரைவதற்கான…

அறுபத்து நான்கு கலைகள்

அறுபத்து நான்கு கலைகள் (இரண்டாம் வரிசை) 1. எழுத்திலக்கணம், 2. எழுத்துப் பயிற்சி, 3 கணக்கு, 4. வேதம், 5. புராணம், 6. இலக்கணம், 7. நீதிநூல்,8. சோதிட நூல், 9. அறநூல்10.யோகம்,11. மந்திரம், 12. சகுனம், 13. மருத்துவம், 14. சிற்பம், 15. உருவ நூல், 16. இதிகாசம், 17. காவியம், 18. அணி…

பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்

இசைக்கருவிகள் : தவில், நாதசுரம், பம்பை, உறுமி, தமுக்கு, தாளம் (சால்ரா) ஆகிய இசைக்கருவிகள் இணைந்து வாசிக்கும் இசைக்கு நையாண்டி மேள இசை என்றும் நையாண்டி மேளச் செட்டு என்று குழுவினரையும் அழைக்கின்றனர். உறுமி எனும் தோலிசைக் கருவி 14ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் வருகையின்போது இடம்பெற்றிருந்த ஒரு தோலிசைக் கருவியாகும். இக்கருவியை வாசித்தவர் அருந்ததியினர்.இவர்கள் தாழ்த்தப்பட்ட…

பஞ்சரச் சிற்பங்கள்

பஞ்சரச் சிற்பங்கள் : இக்கோயில் விமானத்தின் நான்கு திசைகளிலும் முகமண்ட பத்தின் மூன்று திசைகளிலுமாய்த் திசைக்கு இரண்டென 14 தளப் பஞ்சரங்கள் உள்ளன. அவற்றின் கிரீவகோட்டங்களிலும் அவற்றின் தலைப்பாக விமான, முகமண்டபக் கபோதத்தில் காட்டப் பட்டுள்ள பெருவளைவுகளிலும் எழிலார்ந்த சிற்பச் செதுக்கள் உள்ளன. கிரீவகோட்டச் சிற்பங்கள் : பஞ்சரங்களின் 14 கிரீவகோட்டச் சிற்பங்களுள் ஐந்து சிவ…