Menu

Category வரலாறு

மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர்

மாலுமி ஒளிமுத்து தேவேந்திரர் இந்தியச் சுதந்திரப்போராட்டம் தீவிரமடைந்துவிட்ட நேரம் அது. இங்கிலாந்தில் ஏகாதிபத்திய வெறிபிடித்த வின்ஸ்டன் சர்ச்சிலின் அமைச்சரவை வீழ்ந்து, உதட்டளவில் இந்திய விடுதலை கோரிக்கையை ஆதரிக்கும் தொழில் கட்சி அமைச்சரவை அட்லி தலைமையில் பதவியேற்ற நேரம் விடுதலைப் போராட்ட வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்ற முனைப்போடு அனைத்துத் தரப்பினரும் தீவிரமாக ஈடுபட்டனர். 1946 பிப்ரவரி…

பரங்கிப்பேட்டை துறைமுகம்

பரங்கிப்பேட்டை துறைமுகம் ரங்கிப்பேட்டை சோழ மண்டலத்தில் அதிக அளவு கடல் வணிகம் செய்துவந்த துறைமுகமாகும். போர்த்துகீசியர் இந்த துறைமுகத்திற்கு “போர்ட்டோ நோவா’ (Portonovo) புதிய துறைமுகம் எனப் பெயரிட்டனர். இப்பெயர் பின்னர் பரங்கிப்பேட்டை என வழங்கலாயிற்று. (ஐரோப்பியரை பரங்கிகள் என்று அழைப்பது அக்கால வழக்கம்) இத்துறைமுகத்திற்கு ‘முஹம்மது பந்தர்’ என்ற பெயரும் உண்டு. 1649-ல் முஸ்லிம்கள்…

தென்னார்க்காடு மாவட்டம்

தென்னார்க்காடு மாவட்டம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்காடு பகுதிகள் முழுமையும் படிப்படியாக ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆற்காடு நவாபின் நிர்வாகமே இவர்களது ஆதரவுடன் தொடர்ந்து இருந்து வந்தது. இதற்கிடையில் ஆங்கிலேய ஆளுநர் இராபர்ட் கிளைவ் உத்தரவின் பேரில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ரெவினியூ போர்டு மற்றும் ஆற்காடு நவாப் அசீம்…

மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம்

மருதுபாண்டியர்கள் வெளியிட்ட சம்புத்தீவு பிரகடனம் காலனியாதிக்கத்தை எதிர்த்து விடுதலையை இலக்காக கொண்டு விடுக்கப்பட்ட ஒன்று இப்படியான பிரகடனத்தை வெளியிட வேண்டிய அரசியல் சூழல் அதன் பின்புலத்தை சாரமாக பார்போம். ஜரோப்பாவிலிருந்து பல வணிகத்திற்காக வந்தனர். அவர்கள் வரும் நிலையில் முகலாயப் பேரரசு, விசயநகரப் பேரரசு, மராட்டிய பேரரசு வீழ்ச்சியை எதிர்கொண்டு இருந்த காலம் ஆகும். விசயநகரப்…

கோயில்கள் ஆகமங்கள் மாற்றங்கள்

ஆகமங்கள்: சமஸ்கிருதத்தில், ஆகமம் என்பதற்கு அறிவை வளர்த்துக்கொள்ளுதல் என்று ஒரு பொருள் உண்டு என்றும் சொல்லப்படுகிறது. ஆகமங்கள், வேதத்தின் ஒரு பகுதியோ அல்லது வேதத்திலிருந்து பெறப்பட்டவையோ அல்ல. இறைவனுக்காக கட்டப்படும் கோயிலின் அமைப்பு, வழிபாட்டு முறைகள், சடங்குகள் இவற்றைக் குறிப்பவையே.வழிபடும்போது சில வேதமந்திரங்களையும் உச்சரிப்பது என்ற நடைமுறை ஏற்பட்டுள்ளது என்பதால் ஆகமங்களும் வேதங்களைப் போன்றதே எனச்…

பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி

பல்யானைச் செல்கெழு குட்டுவன் குடநாட்டின்கண் மாந்தை நகர்க்கண் இருந்து இமயவரம்பன் ஆட்சி புரிந்து வருகையில் குட்ட நாட்டில் வஞ்சி நகர்க்கண் இருந்து பல் யானைச் செல்கெழு குட்டுவன் ஆட்சி செய்து வந்தான். இக்குட்டுவன் இமயவரம்பனுக்கு இளையனாதலின், இளமை வளத்தால் இவன் போர்ப்புகழ் பெறுவதில் தணியா வேட்கையுடையவனாயிருந்தான். குட்ட நாட்டுக்குக் கிழக்கில் தென்மலைத் தொடரின் மேற்கில் பரந்திருக்கும்…

ஐரோப்பிய வணிகர் வருகை

ஐரோப்பிய வணிகர் வருகை : தொடக்கத்திலிருந்தே இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு மிடையே சிறப்பான வாணிகம் நடைபெற்று வந்தது. அலெக்ஸாந்தர் காலத்தில் கிரேக்கர்கள் வடஇந்தியா மீது படையெடுத்த காலத்திற்குப் பிறகு இந்தியா மீது எந்த ஐரோப்பிய நாடும் படையெடுத்ததில்லை. வாணிபத் தொடர்பே தொடர்ந்து இருந்தது. அவ்வாணிபத் தொடர்பு ஏறத்தாழ இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட, அலெக்ஸாந்திரியா…

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர்

செப்புத் திருமேனிகளில் வழிபாடு சமயச்சான்றோர் : தமிழகத்தில் பக்திமார்க்க அடிப்படையில் சைவ சமயம் தழைத்தோங்க நாயன்மார்களும், வைணவம் செழிக்க ஆழ்வார்களும் அரும்பாடுபட்டுள்ளனர். சைவ சமயத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களும், வைணவ சமயத்தில் பன்னிரு ஆழ்வார்களும், முக்கியமானவர்களாவர். இச்சமயச் சான்றோர்களுக்கு மக்கள் சிறுக்கோயில்கள் கட்டியும், சிற்பங்கள் உருவாக்கியும் வழிபாடு நடத்தியுள்ளனர். சோழர் காலத்திலேயே அப்பர், சுந்தரர், சம்பந்தர்…

திருநெல்வேலி சாணார்கள்

திருநெல்வேலி சாணார்கள் திருநெல்வேலி மிசன் பற்றிய வரலாறு அதன் பொருளாதார நிலை.வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் போன்றவற்றை உள்ளடக்கிய தகவல்களுடன் கூடிய அறிக்கைகள் அவ்வப்போது நமக்குக் கிடைத்து வருகின்றன. ஆனால் அவ்வறிக்கைகள் ஒருபுறம் இருந்த போதிலும் இங்கிலாந்தில் இருப்பவர்கள் இப்பிராந்தியத்தில் நடைபெற்றுவரும் மிசனரி ஊழியத்தின் தன்மை. அது எதிர்கொள்ளும் அளப்பரிய இடர்ப்பாடுகள் அவற்றால் உருவான விளைவுகளுக்கு ஏற்ற…

நாட்டுப்புற வழிபாடும் மரபும்

நாட்டுப்புற வழிபாடும் மரபும் தமிழகத்தின் பெரும்பான்மை மக்களாகிய உழைப்பாளிகள் கிராமத்தவர்கள், பாமரர்கள் அல்லது அவர்கள் மத்தியிலிருந்து வந்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் என்ற வகையான மக்கள், வைதீகநெறி, வேதம், ஆகமம் என்பவற்றோடு சொந்தபந்தம் இல்லாதவர்கள். அவர்களிடம் முதன்மையானதாகவும் இயல்பானதாகவும் இருப்பது நாட்டுப்புற மரபு; நாட்டுப்புற வழிபாட்டு மரபு: அதற்குட்பட்ட தெய்வங்கள். இவை, பல மிகப்பல. இவற்றுள்…