Category வரலாறு

தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள்: ஒரு விளக்கம்

தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், தமிழ்ப் பேசும் இஸ்லாமிய வணிகர்கள்: ஒரு விளக்கம் தமிழ்ப் பேசும் சைவ, வைணவ வணிகர்கள், இஸ்லாமியர் என்ற சொற்களுக்கு விளக்கம் வேண்டும். மூர் எனும் சொல் பொதுவாக இந்தியா, பாரசீகம், துருக்கி மற்றும் அரபு நாடுகளில் இருந்த இஸ்லாமிய வணிகர்களைக் குறிக்கும். நவீன காலத்திற்கு சற்று முந்தைய காலகட்டத்தின்…

தமிழர் உறவு முறைகளும் சமயமும் வழிபாடும்

நம்பமுடியாத புலமையாளர் தமிழ்நாட்டில் அறியப்பட்டவர்களைப் போல் அறியப்படாத பெரிய அறிஞர்களின் பட்டியல் ஒன்றும் இருக்கிறது. அதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, சி.சு.மணி. தொல்காப்பியம் உயிர்ஈற்றுப் புணரியலைப் பற்றிப் பேசவேண்டுமா? சங்க இலக்கியத்தின் பிசிராந்தையார் நட்பினைப் பற்றிப் பேசவேண்டுமா? பரிமேலழகர் உரைச் சிறப்பு என்ன? தமிழிலக்கிய நெடும் பரப்பில் எங்கே எந்தக் கேள்வி கேட்டாலும் பதில் சொல்லக்கூடிய…

மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும் வீட்டுக்குரிய பொருள்கள் மொஹெஞ்சொ-தரோ மக்கள் தங்கள் வாழ்விற்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் பெற்றிருந்தனர் என்பது அங்குக் கிடைத்துள்ள பொருள்களிலிருந்து நன்கறியலாம். அப்பொருள்கள் களிமண்ணாலும் மரத்தாலும் செம்பாலும் வெண்கலத்தாலும் சங்கு, வெண்கல் முதலியவற்றாலும் செய்யப்பட்டவை. வீட்டுக்குரிய பெரும்பாலான பொருள்கள் களிமண்ணாற் செய்யப்பட்டனவே ஆகும். சிறப்புடை நாட்களில் சங்காலும் வெண்கல்லாலும் செய்யப்பட்ட பொருள்கள்…

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள்

மலையின மக்கள் அல்லது பழங்குடியினர் ஆய்வு மையங்கள் : இந்தியாவின் பழமையின் சிறப்புகளைப் பாதுகாக்கவும் வளர்ச்சியடையாத பகுதிகளை இனங்கண்டு மேன்மைப்படுத்தவும் பழங்குடியினரின் கல்வி, பொருளாதார திட்டங்களை நடத்து வதற்கும் புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. பீகார் மலையின மக்கள் மேம்பாட்டு நிறுவனம், வங்காளத்தில் உள்ள பண்பாட்டு ஆய்வு நிறுவனம் ஆகிய இரண்டும் முறையே 1954, 1955-…

பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை

புதுச்சேரி நகரத் தமிழ் வணிகர்களும், ஆசியா மற்றும் பிரான்சுடன் ஏற்பட்ட துணி வணிகமும் சங்க இலக்கியமான தொல்காப்பியத்தில் வணிகர்கள் பற்றிய குறிப்பு உள்ளது.’ மேலும் மணிமேகலை காப்பியத்தில் வர்த்தக நடவடிக்கைகளைக் கையாளும் தமிழ்ச் செட்டிகளையும், வைசிய வணிகர்களைப் பற்றியும், துணி வணிகர்களை அருவை வாணியர் என்றும் அழைக்கப்பட்ட தகவல்களும் பதிவாகியுள்ளன. அவர்கள் செய்த தொழில் சார்ந்த…

வீரம் விளைந்த வேலூர் கோட்டை

தமிழகத் தாயின் வேலூர் என்னும் மணிமுடியில் மாணிக்கமாக பெருமை சேர்ப்பது மிகச் சிறந்த கச்சிதமான இராணுவக் கட்டட திர்மாணக்கலை நயம் மிக்க வேலூர்க் கோட்டைதான் என்றால் அது மிகையாகாது. கோட்டை இன்னும் அழியாமல் அகழியோடு உள்ளது என்றாலும், வரலாற்று வீரதீர செயல்களை நடத்திய போர்கள் ஏராளம் எனலாம். 14 ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகரப் பேரரசு…

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை

சிற்பங்கள் உணர்த்தும் தமிழர் இசை : புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள திருமெய்யத்தில் உள்ள குடவரைக் கோயிலில் அரவணையில் துயில் கொள்ளும் பெருமாள் அருகில் ஒருமுனிவர் யாழ்வாசிக்கும் நிலையில் உள்ளார். எருக்கத்தம்புலியூரிலுள்ள கோயிலில் திருநீலகண்ட யாழ்ப்பாணரின் கையில் யாழ் காணப்படுகிறது. இதன் வழி யாழின் அமைப்பை தெரிந்து கொள்ள முடிகிறது. வராக மண்டபத்தில் ஒரு யாழ், தம்பூரா ஏந்திய…

செஞ்சி நாயக்கர் வரலாறும் கலைகளும்

செஞ்சி நாயக்கர் கலைப்பணி : தமிழகத்தில் பல்லவர், பாண்டியர், சோழர்களைத் தொடர்ந்து கட்டடக் கலை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள் விஜயநகர நாயக்கர்களாவர். கோயில் வளாகத்தின் முக்கியமான கூறுகளாக விமானம், மண்டபங்கள், பிரகாரங்கள், கோபுரம், தெப்பக் குளங்கள் முதலியவற்றைக் கூறலாம். தமிழகத்துக் கோயில் விமானம் என்பது பொதுவாக ஆறு அங்கங்களைக் கொண்டிருக்கும். எனவே அது “ஷடங்க”…

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள்

ஓவியத்தில் கலைஞர்கள் பயன்படுத்தும் நுட்பங்கள் மற்றும் வண்ணங்கள் காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பழுப்பு மற்றும் காவி நிறத்தைப் பயன்படுத்தி வரைந்த சுவரோவியங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இந்த தொடக்கக்கால உருவ ஓவியங்கள் ஏறக்குறைய ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இவ்வோவியப் பின்னணி பச்சை நிறத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. அவை ஓவியர்களின் திறமையையும், பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியம் வரைவதற்கான…

அறுபத்து நான்கு கலைகள்

அறுபத்து நான்கு கலைகள் (இரண்டாம் வரிசை) 1. எழுத்திலக்கணம், 2. எழுத்துப் பயிற்சி, 3 கணக்கு, 4. வேதம், 5. புராணம், 6. இலக்கணம், 7. நீதிநூல்,8. சோதிட நூல், 9. அறநூல்10.யோகம்,11. மந்திரம், 12. சகுனம், 13. மருத்துவம், 14. சிற்பம், 15. உருவ நூல், 16. இதிகாசம், 17. காவியம், 18. அணி…