தமிழ் கண்ட ஆதிச்சநல்லூர் – வலை உரை

 

Watch at: https://www.facebook.com/ThaliHeritager/posts/3084699464957833

ஜூன் 13 மாலை 6 மணிக்கு சனிக்கிழமை, ஆதிச்சநல்லூர் அகழாய்வு வைப்பகம் பற்றியும், பொருநை ஆறு பண்பாடு பற்றியும் எழுத்தாளர். நிவேதிதா லூயிஸ் முகநூல் வலை உரையில் பேசவுள்ளார்.
 
படம்: ஆதித்த நல்லூரில் கிடைத்த நெல்மணிகள். இதனை வைத்தே காலம் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Related Post

பணப்பட்டி – பெருங்கற்கால ஈமக்காடுபணப்பட்டி – பெருங்கற்கால ஈமக்காடு

கோவை திரு. விஜயகுமார் அவர்களால் பெருங்கற்கால ஈமக்காடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டி கிராமமானது கோயமுத்தூரிலிருந்து உடுமலை செல்லும் பிரதான சாலையில் 26 கிமி தொலைவில் உள்ளது. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இடுகாடானது கற்குவியல்காக ஊரின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இதனைப்பற்றி அவர்

கீழடி தொல்பொருள் கண்காட்சியகம்கீழடி தொல்பொருள் கண்காட்சியகம்

கீழடியில் நடந்த நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வுகளில் கிடைத்த தொல்லியல் பொருட்களை மதுரை தமிழ்ச் சங்கத்தில் உள்ள அரங்கில் தமிழகத் தொல்லியல் துறை சார்பாகப் பொதுமக்களுக்குக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் நடந்த தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பொருட்களை முதன்முறையாகப் பொதுமக்களின்