Team Heritager July 16, 2026 0

பழந்தமிழர் மரபும் சேரர் வரலாறும்: சங்க இலக்கியங்கள் காட்டும் வெளிச்சம் #1

மூல ஆதாரங்களும் அவற்றின் தன்மையும் பழங்காலச் சேரப் பேரரசின் வரலாற்றைக் கட்டமைக்க நமக்குக் கிடைக்கும் ஒரே ஆதாரம் சங்க கால இலக்கியங்கள் மட்டுமே. ஏனெனில், கல்வெட்டுச் சான்றுகளில் சேரர்களின் வரலாறு பெரிய அளவில் கிடைக்கப் பெறவில்லை. இருப்பினும், சங்க இலக்கியங்களைக் கொண்டு…

Jaishri June 8, 2020 0

பல்லான் குன்றில் குழுமூர் உதியன் – சேரர் ஆயிரம்

அளவில்லாத அன்னதானம் அளித்த பல்லான் குன்றில் குழுமூர் உதியன் பல்லான் குன்றில் குழுமூர் உதியன் என்றவன் உதியன் வழிவந்த சிற்றரசனாக இருந்தாலும் “தானத்தில் அளவில்லாது கொடுத்த சிறப்புடைய அரசன் ஆவான்” என்று, கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் மாங்கோதை 168ஆம் பாடலில் குறிப்பாக இவனின் அன்னதான சிறப்பை மையப்படுத்தி புகழ்ந்து பாடுவதை நாம் பார்க்கிறோம். இவன் சேரமான் மாங்கோதை காலத்தில் வாழ்ந்தவனாக இருக்கவேண்டும் இல்லை…

Jaishri June 2, 2020 0

சேரர் இமயவரம்பன் – ஜெயஸ்ரீ

“வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும் குடாஅது தொன்றுமுதிர்……” என்ற காரிகிழார் பாட்டின் வழி அறிய முடியும், நம் தமிழ்நாட்டு மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னன் இமயவரம்பன் என்ற ஒருவன் முடிசூடி…