தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி…
கிபி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முக்கியமான பயணி யுவான் சுவான் ஆவார். இவர் வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பௌத்த அடையாளங்களைக் காணவும், நூல்களைத் திரட்டிச் செல்லவும் வந்ததாகக் கூறப்படுகியது. தென்னகத்தில் யுவான்சுவாங் பயணம் மேற்கொண்டபோது காஞ்சி வருவதற்கு…
ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்
[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால…
“முதல் பெண்கள்” | நிவேதிதா லூயிஸ் | Heritager TV
[embedyt] https://www.youtube.com/watch?v=W8wLA793CD8[/embedyt]
எனது தொல்லியல் பயணங்கள் – அறிஞர். மார்க்சிய காந்தி – முதல் பெண்கள்
[embedyt] https://www.youtube.com/watch?v=-2ylfrgWXxs[/embedyt]
பல்லவர் மணற்பாறை கோவில்கள் – காஞ்சி வரலாற்று தேடல் #2
பார்க்கவுள்ள இடங்கள்: அதிகம் அறியப்படாத காஞ்சியிலுள்ள நான்கு பல்லவர்கால மணற்பாறை கோவில்கள். நாள்: ஞாயிறு 26 ஜனவரி 2020 காலை. 7 மணி – மாலை 4 மணிவரை காஞ்சிபுரத்தில் உள்ள பல்லவர் கால மணற்பாறை எனும் Sandstone கோவில்களைப் பற்றியத்…
காஞ்சி வரலாற்று தேடல் – கைலாசநாதர் கோவில்
ஏன் இந்த வரலாற்று தேடல்? “தேடல்” மனிதனாக பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை குணம். கால வெள்ளத்தில் கரைந்து வரும் வரலாற்று சின்னங்களை நோக்கியத் தேடலே இந்நிகழ்வு. கலந்துகொள்ள விரும்புவோர் கீழ்கண்ட படிவத்தை பூர்த்திசெய்யவும். https://forms.gle/C2XDq9qac7aHQU8L7அறிவியல் போன்றே வரலாறு மற்றும் மரபுச்செய்திகள் என்பன…
கோயில் வகைகள்
எந்தவொரு பொருளும் 100 ஆண்டுகளை கடக்குமேயானால் அப்பொருள் தொல்பொருளாக கருதப்படுகிறது. கல்வெட்டுச் சிறப்பு, கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலை சிறப்புக் கருதி தமிழகத்தில் பல கோயில்களை வரலாற்று நினைவுச் சின்னங்களாக பராமரித்து வருகிறது. இந்த சமய அறிநிலைத் துறையின் நிர்வாகத்தில்…
சோழர்கள் கொண்டாடிய இராஜராஜனின் சதயநாள்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் அமைந்துள்ள 108 சிவாலயத்தில் சோழ சக்கரவர்த்தி மாமன்னன் இராஜராஜ சோழனுக்கு உருவச்சிலை எடுத்துப் பிறந்த நாள் கொண்டாடியது கல்வெட்டுத் தகவலாக அக்கோயிலில் உள்ளது. இக்கல்வெட்டைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட சோழர் வரலாறு ஆய்வு சங்கத் தலைவர்…
பண்பாடுகளின் கலங்கரை விளக்கங்கள்
“ஒரு காவல் தெய்வம் கோயில், அங்கு மிக அழகிய வண்ண மயமான காவல் தெய்வம், அனுமன் சிலை, விநாயகர் சிலைகள் ஒரே இடத்தில் உள்ளன. பல கடவுள்களை வழிபடும் முறை நம்மிடையே உண்டு என்பதின் வெளிப்பாடாய் நான் இப்படத்தை பார்க்கிறேன். இக்கோயில்…
