“சிந்துவெளியின் மொழிவளம் தென்னிந்தியர்களிடமே உள்ளது!” ‘எர்லி இந்தியன்ஸ்’ நூல் ஆசிரியர் டோனி ஜோசப் நேர்காணல் சந்திப்பு: ஆதி வள்ளியப்பன் சு. அருண் பிரசாத் ‘மனித இனம் எப்படித் தோன்றியது? எப்போது, எப்படி இந்தியாவுக்கு வந்தது? சிந்துவெளியில் வாழ்ந்த மனிதர்கள் யார்? தென்னிந்தியாவில்
Month: ஜனவரி 2020

தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி…தளபதிக்கு பெண்வேடமிட்ட புலிகேசி…
கிபி. ஏழாம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த முக்கியமான பயணி யுவான் சுவான் ஆவார். இவர் வட மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பௌத்த அடையாளங்களைக் காணவும், நூல்களைத் திரட்டிச் செல்லவும் வந்ததாகக் கூறப்படுகியது. தென்னகத்தில் யுவான்சுவாங் பயணம் மேற்கொண்டபோது காஞ்சி வருவதற்கு

ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை | நிவேதிதா லூயிஸ்
[embedyt] https://www.youtube.com/watch?v=VL120G0maHg[/embedyt] ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை தொல்லியல் தொடர்பான விழிப்புணர்வும் வாசிப்பு வேட்கையும் பெருகிவரும் இன்றைய சூழ்நிலையில் வெளிவந்துள்ள புதிய வரவு இது. தமிழகத்தின் இருபது தொல்லியல் தடங்களை எளிய நடையில் அறிமுகம் செய்கிறார் நிவேதிதா. கடந்த 120 ஆண்டுகால

வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்வேலூரில் இறந்த இலங்கையின் கடைசித் தமிழ் மன்னன்
இலங்கையைப் பல்வேறு காலங்களில் சோழர், நாயக்கர், சிங்களர் என பல அரச மரபினைச் சார்ந்த மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். ஐரோப்பியர்கள் வருவதற்கு முன்பே (1520) இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டியைத் தலைநகரமாகக் கொண்டு சேன சம்பந்த விக்கிரமபாகு 1469ல் கண்டியில்

“முதல் பெண்கள்” | நிவேதிதா லூயிஸ் | Heritager TV“முதல் பெண்கள்” | நிவேதிதா லூயிஸ் | Heritager TV
[embedyt] https://www.youtube.com/watch?v=W8wLA793CD8[/embedyt]

எனது தொல்லியல் பயணங்கள் – அறிஞர். மார்க்சிய காந்தி – முதல் பெண்கள்எனது தொல்லியல் பயணங்கள் – அறிஞர். மார்க்சிய காந்தி – முதல் பெண்கள்
[embedyt] https://www.youtube.com/watch?v=-2ylfrgWXxs[/embedyt]

