கடற்காற்றை பயன்படுத்தி ஆப்ரிக்காவுக்கும், இந்திய நிலப்பரப்புக்கும் இடையான பகுதிகளுக்கு பாய்மர நாவாய் செலுத்தியது இந்திய நிலப்பரப்பை சேர்ந்த கடல் வணிகர்கள் என்பது, கிரேக்க ரோமானிய வரலாற்று கூறும் தகவலாகும். ரோமானியருக்கும் காற்றை பயன்படுத்தி தென்னிந்தியாவிற்கு வழிகாட்டியவன் ஒரு இந்திய கடலோடி என்பது
Month: டிசம்பர் 2022

வெட்டிவேலை – வரலாற்றுத் தகவல்வெட்டிவேலை – வரலாற்றுத் தகவல்
வெட்டிவேலை என்றால் பலர் பயனற்ற வேலை என்று கருதுகின்றனர். www.heritager.in உண்மையில் கூலி கொடுக்காமல், குடிமக்களிடம் உடல் உழைப்பை கட்டாயமாகப் பெறும் பணிகளே வெட்டி வேலை எனப்பட்டது. பெரும்பாலும் இவை ஊர் பொதுவேலை அல்லது நாடு பராமரிப்பு வேலையாக இருந்துள்ளன. இந்த,

தமிழி எழுத்துடன் முத்திரை மோதிரம்தமிழி எழுத்துடன் முத்திரை மோதிரம்
கரூரில் கிடைத்துள்ள தமிழ் பிராமி எழுத்துடன் கூடிய முத்திரை மோதிரம் சங்க கால சேர அரசர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரில் பல அரிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் செப்பு நாணயங்கள், அவர்களின் சமகாலத்திய ரோமானியரின் நாண யங்கள் பல கிடைத்துள்ளன.

சென்னை புத்தகக் கண்காட்சி 2023 புத்தக அரங்கு எண்கள் – Chennai Book Fair 2023 Stalls Listசென்னை புத்தகக் கண்காட்சி 2023 புத்தக அரங்கு எண்கள் – Chennai Book Fair 2023 Stalls List
சென்னை புத்தகக் காட்சி 2023 தேதி: ஜனவரி 06 – ஜனவரி 22, 2023 Chennai Book fair Timings: 11 AM. to 9 P.M. இடம்: நந்தனம் ஒய். எம். சி. ஏ. Map Direction: https://goo.gl/maps/HSZSugqT3Z1cAjgx6 For Book

கோதண்டராமன் எனப் பெயர் கொண்ட சோழ மன்னன் யார்?கோதண்டராமன் எனப் பெயர் கொண்ட சோழ மன்னன் யார்?
கி . பி . 907- ஆம் ஆண்டில் சித்தூர் மாவட்டம் திருக்காளத்திக்கு அண்மையிலுள்ள தொண்டைமான் பேராற்றூரில் சோழ அரசரான முதலாம் ஆதித்தன் இறந்தனன் என்று தெரிகிறது. அக்காலத்தில் அவ்வூர் தொண்டைமானாடு என்று வழங்கப்படுகிறது . ஆதித்தனின் புதல்வனாகிய முதற் பராந்தக

நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர்
நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் www.heritager.in வல(ள)ஞ்சியர், நாளு தேசிகன், நகரம், வைசிய வாணிய நகரத்தார், வைசியர், செட்டிகள், மணிகிராமம், நாளு தேசிய திசையாயிரத்து ஐந்நூற்றுவர் முதலிய பெயர்களில் வணிகர் சங்கங்கள் பணியாற்றின. ஐய ஒளே'(ஐஹொளே) ஐயாபொழில், ஆரியபுரா அல்லது நான

மாட்டுவண்டிக்கு தமிழர்களின் பண்டைய ப்ரேக் முறை – மாடும் வண்டியும் த. ஜான்சி பால்ராஜ்மாட்டுவண்டிக்கு தமிழர்களின் பண்டைய ப்ரேக் முறை – மாடும் வண்டியும் த. ஜான்சி பால்ராஜ்
மாடும் வண்டியும் – த. ஜான்சி பால்ராஜ் | பக்கங்கள்: 126 | விலை:130 Buy this Book: https://bit.ly/3OTgxnj மாட்டுவண்டியில் பயணிக்கும் போது தேவையான நேரங்களில் வண்டியின் கட்டுப்பாட்டை வண்டியின் ஓட்டுனர் தனது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர சில எளிய

விஜயநகர நாயக்க அரசுகள் வளர்த்த தமிழும் தமிழ் புலவர்களும் – நாயக்கர் காலத்தில் தமிழ்விஜயநகர நாயக்க அரசுகள் வளர்த்த தமிழும் தமிழ் புலவர்களும் – நாயக்கர் காலத்தில் தமிழ்
விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயர் அவையில் தமிழ் புலவர்களும் பல தமிழ் நூல்களும் இயற்றபட்டன. குறிப்பாக தமிழில் வழங்கி வந்த பல நூல்கள் இக்காலக்கட்டத்தில் மொழி பெயர்க்கப்பட்ட்டுள்ளன. கிருஷ்ண தேவராயர் ஆதரித்த தமிழ் புலவர்கள் பின்வருமாறு. குமாரசரசுவதி, அரிதாசர், தத்துவப் பிரகாசர்,
கண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதிகண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதி
இலங்கை கண்டி அரசின் இறுதி காலக்கட்டத்தில், சிங்கள ஆதரவு அமைச்சர்களில் ஒரு பிரிவினருக்கும், மதுரை நாயக்கர்கள் வழிவந்த கண்டி மன்னனுக்கும் பிளவு ஏற்பட்டது. தென்னிந்தியாவைச் சேர்ந்த கண்டி நாயக்கர்கள் சிங்களவர் அல்ல, பௌத்தத்திற்கு எதிரானவர் என்று எல்லோருக்கும் பொய் பரப்புரை

