பெரம்பலூர் மாவட்டம், வெங்கனூரில் இயற்கை எழிலில் அமைந்துள்ள சமுத்திரத்து (சமுத்ர கன்னி) அம்மன் கோவிலில், சப்த கன்னியர் திருவுருவக் கற்கள், பாப்பாத்தி அம்மன் திரு உருவங்கள், மதுரை வீரன் உருவங்கள் உள்ளன. சமுத்திர அம்மன் என்பது நீரில் வந்த தெய்வம் என்பது
Month: பிப்ரவரி 2023

மரபுசார் வினாவிடைமரபுசார் வினாவிடை
1. தென்னகம் முழுவதும் வணிகம் செய்த, திசையாயிரத்து ஐந்நூற்றவர் வணிக்குழு ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தை எவ்வாறு அழைத்தது? விடை: ஏறுசாத்து, இறங்கு சாத்து ஆகும். சாத்து என்பது, வணிகத்திற்காக எடுத்துச்செல்லும் பொருட்களையும், அதனை எடுத்து செல்லும் வணிகக் கூட்டத்தைக் குறிக்கும்.
