Month: நவம்பர் 2020

பாண்டியருக்கு முன்பு மதுரையை ஆண்ட மன்னர் யார்?பாண்டியருக்கு முன்பு மதுரையை ஆண்ட மன்னர் யார்?

இறந்த மன்னரை புதைப்பற்கு முன் படையெடுத்து சென்ற மக்கள். ஏன்? இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் மதுரையானது பல நூற்றாண்டுகள் தொடர்ந்து மக்கள் வாழும் ஒரு முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இன்றும் மதுரையில் எங்கு தோண்டினாலும் தொல்லியல் எச்சங்கள் நமக்கு கிடைத்த வண்ணமே

சேரன் பயன்படுத்திய போர் இயந்திரப் பறவைசேரன் பயன்படுத்திய போர் இயந்திரப் பறவை

ஆதி மனிதன் பறவையைப் போல தானும் பறக்கமுடியும் என்ற எண்ணத் துவங்கி, படிப்படியான முயற்சியால், ஏதோ ஒரு விசைப் பொறியின் உதவியால் தான் மனிதனால் பறக்க இயலும் என்ற அறிவியல் பார்வை உருவாகியிருந்ததை எழுத்து ஆவணங்கள் படி சுமார் 5 ஆயிரம்

நாயக்கர் என்ற சொல் எங்கிருந்து வந்தது ?நாயக்கர் என்ற சொல் எங்கிருந்து வந்தது ?

நாயக்கர் என்ற சொல் “நியோகி” என்ற சாளுக்கிய நாட்டு நிர்வாக சொல்லில் இருந்து பெறப்பட்டது என்பர். இது சாளுக்கிய அரச நிர்வாகத்தில் இருந்த பிரமணர்களை குறிப்பிட்டது. நியோகி (நி+யோகி) என்ற சொல்லுக்கு யோகங்களை அதாவது வழிபாட்டு சடங்குகள் பூசை செய்தல் போன்றவற்றை

இராவணனே அஞ்சியதாக கூறப்படும் பாண்டிய மன்னன்இராவணனே அஞ்சியதாக கூறப்படும் பாண்டிய மன்னன்

பாண்டியர் என்ற சொல் பழமையானவர் எனக் குறிக்கும் “பண்டு” எனும் சொல்லிலிருந்து பிறந்தது என்பர். தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களுள் தமிழை, சங்கம் அமைத்துப் போற்றிய பெருமை பாண்டியரையேச் சாரும். பாண்டியர்கள் சைவ நெறியைப் பின்பற்றியதோடு, வைணவ, வேள்விகளை வளர்க்கும் வைதீகத்தையும், சமண

1250 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் கட்டப்பட்ட குடவரை1250 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் மாதம் கட்டப்பட்ட குடவரை

மதுரைக்கு அழகு சேர்க்கும், யானை மலையை இவகுன்றம் (இப குன்றம்) என தமிழி கல்வெட்டு குறிப்பிடுகிறது. இபம் என்றால் யானை. இங்கே உள்ள குடைவரை நரசிம்மர் கோவில், பாண்டிய மன்னன் பராந்தகன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 770 இல் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில்

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள்இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள்

இறந்தோர் நினைவாகத் தோட்டம் அமைத்த வணிகக் குழுக்கள் தென்னக வணிக குழுக்களில் மணிகிராமத்தார், அஞ்சுவண்ணத்தார், பதினெண் விஷயத்தார், நகரத்தார் போன்றோரில் கர்நாடகா ஆரம்பித்து தென்னிலங்கை வரை வணிகம் செய்த திசையாயிரத்து ஐந்நூற்றுவர் குழு முக்கியமானதாகும். இவர்கள் வீர வளஞ்சியர் தர்மம் எனும்

Shrew எலியும் மனிதனும்Shrew எலியும் மனிதனும்

மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று, சொன்னாலே நிறைய பேருக்கு கோபம் வருகிறது. ஆனால் சுமார் எட்டு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய உலகில் மனிதனைத் தேடினால் நமக்கு இந்த மூஞ்சுறு shrews எலியின் ஒரு வகையாகத்தான் கிடைத்திருப்பான். ஏனெனில் பரிணாமக் கோட்பாட்டு ஆய்வுகளின்படி

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”

சோழர்காலத்தில் “அடியாள் வைத்திருந்த பெண்”. இன்றைய திருவாரூர் மாவட்டத்திலுள்ள “திருப்பாம்புரம்”, சேக்கிழார் பாடலின் மூலம் ஏழாம் நூற்றாண்டிலேயே சிறந்து விளங்கிய ஒரு ஊராக இருந்துள்ளது. இங்குள்ள சிவன் கோவிலில் உள்ள மூன்றாம் குலோத்துங்கன் கால கல்வெட்டில் “ஆளவந்தாள்” என்ற பெண்ணொருவர் சில

மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?

“மனு நீதிச் சோழன் எங்கே வாழ்ந்தார்?” என்பதற்கு தமிழ் கல்வெட்டு சான்று உள்ளது பற்றி தெரியுமா உங்களுக்கு? மனுவை பற்றியும், மனு நீதி பற்றியும் பலரின் பதிவுகளைக் கடந்த காலங்களில் இணையம் முழுக்க நாம் கண்டுள்ளோம். மனு நீதி சோழனை இலங்கையில்

இராஜராஜன் கல்வெட்டில் சிறப்பிக்கப்படும் மருத்துவர்இராஜராஜன் கல்வெட்டில் சிறப்பிக்கப்படும் மருத்துவர்

இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, இன்றைய திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக அளித்ததை “மருத்துவப்பேறு” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் 10 நூற்றாண்டில் சிறந்து விளங்கிய ஒரு மருத்துவரைப்