Month: ஏப்ரல் 2026

எகிப்தில் பழந்தமிழர் சுவடுகள் – சிகைக் கொற்றன்எகிப்தில் பழந்தமிழர் சுவடுகள் – சிகைக் கொற்றன்

பொதுயுகம் (கி.பி) 1 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் எகிப்தில் இந்தியர்கள், குறிப்பாகப் பழந்தமிழர்கள் வாழ்ந்ததற்கான புதிய மற்றும் வியக்கத்தக்க தொல்லியல் சான்றுகளை சார்லட் ஷ்மிட் (Charlotte Schmid) மற்றும் இங்கோ ஸ்ட்ராவ் (Ingo Strauch) ஆகியோரின் ஆய்வுகளின்

வரலாற்றில் முதன் முதலில் “ஹிந்து அரசன் – Hindu Raya Suratrana” எனக் கூறிக்கொண்ட அரசன் யார்?வரலாற்றில் முதன் முதலில் “ஹிந்து அரசன் – Hindu Raya Suratrana” எனக் கூறிக்கொண்ட அரசன் யார்?

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டம், சொரபா (Soraba) தாலுகாவில் கிடைக்கப்பெற்ற புகழ்பெற்ற ‘நிஷிதி’ (Nishidhi – சமணர்களின் நினைவுக்கல்) கல்வெட்டாகும். 1. கல்வெட்டின் மூல பாடம் மங்களச் சுலோகம்: Śrīmat-parama-gambhīra-syād-vādāmōgha-lāñchhanam | jīyāt trailōkya-nāthasya śāsanaṁ Jina-śāsanam || மெய்க்கீர்த்தியும் காலமும்: śrīman-mahā-maṇḍalēśvara

இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது?இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது?

இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது? விவரிவாகக் காண்போம்.. உயிருடன் தோல் உரிக்கபட்டு கொல்லபட்ட வீரவல்லாலனும், அதனால் சம்புவராயர் அரசு வீழ்ச்சியுற்றது எனபதே வரலாற்று சுருக்கம். யாரிந்த சம்புவராயர்? ராயர் என்ற

தேவிகாபுரம் கோயில்கள் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலைதேவிகாபுரம் கோயில்கள் சிற்பக்கலை மற்றும் கட்டடக்கலை

தேவிகாபுரம் சிற்பங்கள் முருகப் பெருமானின் தொன்மமும், வள்ளி திருமணத்தின் கருங்கல் காவியமும் தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த ஆன்மீகத் தலங்களில் ஒன்று தேவிகாபுரம். இங்குள்ள கோயில்களின் கட்டிடக்கலையும், சிற்பக்கலையும் தமிழர்களின் கலைத்திறனுக்குச் சான்றாக காலத்தை வென்று நிற்கின்றன. குறிப்பாக, தேவிகாபுரம் சிற்பங்களில் முருகப்

வடமொழி ஆச்சாரியர் பாண்டிய மன்னர்வடமொழி ஆச்சாரியர் பாண்டிய மன்னர்

தமிழக வரலாற்று நெடுகிலும் பல மன்னர்கள் வீரம் செறிந்தவர்களாகவும், அதே சமயம் ஆழ்ந்த ஆன்மீக மற்றும் தத்துவ அறிவு கொண்டவர்களாகவும் திகழ்ந்துள்ளனர். அவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆச்சாரிய சுந்தர பாண்டியர் ஆவார். இவர் பண்டைய தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைசிறந்த அத்வைத

புராணங்களுக்கெழு மூவர் – தென்காசிப் பாண்டியர்கள்புராணங்களுக்கெழு மூவர் – தென்காசிப் பாண்டியர்கள்

‘புராணம்’ என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில், இன்று நம் நினைவுக்கு வருவது தெய்வங்களின் திருவிளையாடல்களும், இதிகாசக் கிளைக்கதைகளும், பக்தி இலக்கியங்களும்தான். ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழந்தமிழர் மரபில் ‘புராணம்’ என்ற சொல்லுக்கு இருந்த பொருளே வேறு. சங்க காலத்தில், குறிப்பாக