Month: ஜூலை 2020

விஜயநகர சாம்ராஜ்யம் – துவக்கம் – பாகம் 1விஜயநகர சாம்ராஜ்யம் – துவக்கம் – பாகம் 1

தென்னிந்திய வரலாற்றில் விஜயநகரப் பேரரசின் வரலாறானது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். துங்கபத்திரை – கிருஷ்ணாபேராறுகளுக்கு தெற்கில் உள்ள தென்னிந்திய பெரும்பகுதியில், நம் தென்னாட்டு கலாச்சாரமும், சமயங்களும், அரசியல் முறைகளும் அழிந்துவிடாமல் நிலைபெற்றிருக்க விஜயநகரப் பேரரசு தோன்றியதே காரணம் எனக்கூறலாம். கி.பி 1336 

இலக்கியமும் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளும்இலக்கியமும் தற்கால பெண்ணியக் கோட்பாடுகளும்

“பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் தற்போதைய பெண்ணியக் கோட்பாடுகளுக்குப் பொருந்தி வருவன அல்ல” இக்கருத்தை ஆராய்ந்து விளக்குக. பொருளடக்கம் முன்னுரை பெண்ணியம். பழந்தமிழ் இலக்கியங்களில் பெண்ணியம். சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை இடைக்கால இலக்கியத்தில்பெண்களின் நிலை காப்பியங்களில் பெண்களின் நிலை பக்தி இலக்கியத்தில்

முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2முதலாம் இராஜேந்திர சோழன் – தொகுப்பு 2

சாளுக்கிய தூதுவனுக்கு பெண் வேடம் Join us telegram: www.t.me/teamheritager சாளுக்கிய படைத் தலைவர்களான கண்டப்பையன், கங்காதரன் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர்.  ஆகவ மல்லனின்  மக்களான விக்கிரமாதித்தனும், விசயாதித்தனும், படைத் தலைவனான சங்கமையனும்  செருக்களத்தில் இருந்து  ஓடி மறைந்தனர்.   ராஜாதிராஜன் போர்க்களத்தில்

பழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்புபழமையான அரிய தமிழி தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு

தமிழக வரலாற்றையே மாற்றக்கூடிய தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது. (செய்திகளை உடனுக்குடன் அறிய நம்முடைய telegram குழுவில் இணைக: https://t.me/teamheritager) இந்த கல்வெட்டில் “ஏகன் ஆதன் கோட்டம்….” என தொல் தமிழ் எழுத்தான தமிழி எழுத்தில் அமைந்துள்ளது. இதன் பொருள், “ஏகநாதன் எனப்படும்