Month: டிசம்பர் 2021

கல்வெட்டு ஆய்வாளர் இல. தியாகராஜன் மறைவுகல்வெட்டு ஆய்வாளர் இல. தியாகராஜன் மறைவு

நடுநாட்டு வரலாற்றை உலகறியச் செய்த கல்வெட்டு ஆய்வாளர், வரலாற்று அறிஞரும், அரியலூர் அரசு கல்லூரி முன்னாள் பேராசிரியரும், முனைவருமான இல. தியாகராஜன் ஐயாவின் மறைவுக்கு தமிழக மரபாளர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். அன்னாரின் இறுதி ஊர்வலம் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம்

தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? | #Heritagerதொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? | #Heritager

தொப்புள் இது உண்மையான தமிழ் சொல்லா ? அதற்கு நிகரான தமிழ் சொல் என்ன. பாலூடிகளில் மனிதருக்கும், சிம்பன்சி வகை குரங்குக்கும் மட்டுமே, தொப்புள் என்ற அமைப்பு உள்ளது. மற்ற பாலூடிகளுக்கு அந்த வடு மறைந்து விடுவதாக அறிஞர்கள் கூறுகின்றனர். ஒருவேளை,

முழுமையாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் கரு சீனாவில் கண்டுபிடிப்புமுழுமையாக பாதுகாக்கப்பட்ட டைனோசர் கரு சீனாவில் கண்டுபிடிப்பு

கோழியைப் போல முட்டையிலிருந்து குஞ்சு பொரிக்கத் தயாராகி வந்த டைனோசர் கருவைக் கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். தெற்கு சீனாவில் உள்ள கன்சோவில் இந்த கரு கண்டுபிடிக்கப்பட்டது மேலும், இது குறைந்தது 66 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இது

ஜனவரி 6 முதல் 45வது சென்னை புத்தக கண்காட்சி 2022 | 45th Chennai Book Fair on January 6 at YMCAஜனவரி 6 முதல் 45வது சென்னை புத்தக கண்காட்சி 2022 | 45th Chennai Book Fair on January 6 at YMCA

சென்னையில் 45-வது புத்தக கண்காட்சி தொடங்குகிறது. ஜனவரி 6 முதல் 23-ந் தேதி வரை இப்புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னை புத்தகக் கண்காட்சியை ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளதாக தென்னிந்திய புத்தக

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya Kingசத்ரிய சிகாமணியும், சூளாமணியும் – Names of Tamil Chola King and The Malaya Peninsular Srivijaya King

சத்ரிய சிகாமணியும், சூளாமணியும்   ஸ்ரீவிஜய (இந்தோனேசிய – மலேய தீபகற்பம்) மன்னன் சூடாமணிவர்மனின் நினைவாக, தமிழகத்தில் நாகப்பட்டினம் சூடாமணி பௌத்த விகாரம் எழுப்பப்பட்டது. இதனை செப்பேட்டின் வடமொழி மற்றும் தமிழ் பகுதி சூளாமணி பன்ம விகாரத்து (சூடாமணி வர்ம) என

சோழர் காலத்தில் கிழவர் என்பது யாரை குறித்தது?சோழர் காலத்தில் கிழவர் என்பது யாரை குறித்தது?

 கிழமை என்றால் உடையது என்பது பொருள். ஞாயிற்றுக்கு உடைய நாளை ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். நிலம் சொந்தமாக உடையவர்களைக் கிழவர் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. இதனால் தான் பெரும் நிலா உடைமையாளர்களைச் சங்க காலம் முதல் நிலக்கிழார் என்று குறிப்பிடப்படுகின்றனர்.   லெய்டன் சோழர் செப்பேடுகள் படி, “கிழவர்” எனக் குறிப்பிடப்படுவது, ஊர்களை