Month: நவம்பர் 2022

விஜயநகர காலத்தில் இருந்த உறுப்புப் பலிவிஜயநகர காலத்தில் இருந்த உறுப்புப் பலி

14 ஆம் நூற்றாண்டு விஜயநகர காலத்தில் காலபைரவர் வழிபாடு சிறந்து விளங்கியது. கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள சீதி எனுமிடத்தில் உள்ள காலபைரவர் கோவில் கல்வெட்டு ஒன்று இவ்வழிபாட்டுமுறை பற்றி கூறுகிறது. இந்த காலபைரவர் வழிபாட்டில், விவசாயக்குடி மக்கள் உறுப்பு பலி

நடுவீட்டுத்தாலி எனும் தமிழர் திருமண வழக்கம்நடுவீட்டுத்தாலி எனும் தமிழர் திருமண வழக்கம்

வீட்டில் தாலி கட்டுதல் திருமணமாகுமா? வீட்டில் தாலி கட்டிக்கொள்ளுதல் திருமணமாகுமா? கதாநாயகன், கதாநாயகி மட்டும் வீட்டில் வைத்தே தாலிக்கட்டி, திருமணத்தை முடிப்பதை பல திரைப்படங்களில் கண்டதுண்டு. இவ்வாறு பொது இடத்திலோ, மண்டபத்திலோ நடக்காமல் சிலரை மட்டும் அழைத்தோ அல்லது, யாரையுமே அழைக்காமலோ,

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற பதவியும்விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற பதவியும்

விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சடங்குகளும். உணவும் மன்னர்களும் மன்னர்கள் காலத்தில் யார் எது கொடுத்தாலும் மன்னர் வாங்கி உண்டுவிட முடியது. மன்னர்கள் காலத்தில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உண்ணும் உணவில் பல கட்டுப்பாடுகள்

இசுலாமியரை அதிகாரியாக பணியமர்த்திய இராஜராஜ சோழர். சோழர்கால் சமய நல்லிணக்கத்தை உணர்த்தும்  வரலாற்று தகவல்.இசுலாமியரை அதிகாரியாக பணியமர்த்திய இராஜராஜ சோழர். சோழர்கால் சமய நல்லிணக்கத்தை உணர்த்தும்  வரலாற்று தகவல்.

இராஜராஜ சோழர் ஒரு இசுலாமியருக்கு தஞ்சை பெரியகோவிலில் அளித்த பணி என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர். சுடலைமுத்து பழனியப்பன் எழுதிய கட்டுரை Print தளத்தில் ஆங்கிலச் செய்தியாக வந்துள்ளது. அதன் தமிழாக்கம் தமிழ் வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள இராஜராஜ

கல்லணையின் முதல் வரைபடம்கல்லணையின் முதல் வரைபடம்

1777 ஆம் ஆண்டு ஆங்கிலேய கால ஆவணத்திலிருந்தத் தகவலின் அடிப்படையாகக் கொண்டு காவிரி கல்லணையின் அமைப்பினைக் குறிக்க டெல்லி ஐஐடி ஆய்வாளர்கள் வரைந்த வரைபடமாகும். சோழ நாட்டில் பாயும் காவிரி கொள்ளிடம் இரண்டு ஆறுலாக பிரியும் இடத்தில் இருந்து சுமார் 28

சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.சோழர் காலத்தில் அரசு பணியில் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு.

ஒருவேளை சோழர்காலத்தில் அரசு பணியில் இட ஒதுக்கீடு இருந்திருந்தால் அது எத்தனை சதவீதம் இருந்திருக்கும். ? சோழர்காலத்தில் எவ்வளவு பிராமணர்கள் அரசு அதிகாரிகளாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு காலகட்டத்தில் வரும் பிராமண அதிகாரிகளின் பெயர்கள், அதன் எண்ணிக்கை என்பதை கல்வெட்டுகளில் வாயிலாக

சோழர்கால அரண்மனை காவலர்சோழர்கால அரண்மனை காவலர்

சோழர் படையில் அரண்மனைக் காவலருக்கென்று (Palace Gaurd) தனிப்பிரிவு உண்டு. இந்த படைப்பிரிவினரை கல்வெட்டுகள், “உள்மனையாளர்” எனக் கூறுகிறது. இவர்கள் சோழர் படையில் தனிச்சிறப்புடன் இருந்ததாக அறிஞர்கள் கருதுகின்றர். பாண்டியர்கால கல்வெட்டுகள் இவர்களை, “உள்வீடு சேவகர்” என்கிறது. சேவகர் என்பது முன்பு

பள்ளிப்படை கோவில் பொருள் என்ன?பள்ளிப்படை கோவில் பொருள் என்ன?

“பள்ளிப்படைக் கோயில்” என்பது சோழர்காலத்தில் பெரிதும் காணப்பட்ட இறந்தோர் நினைவாக எழுப்பப்படும் ஆலயமாகும். இதில் படை என்பது, படுதல் (இறத்தல் – வீழ்தல்) என்ற சொல்லில் வந்தது. பழைய நடுகற்களில் படுதல் என்பது பட்டான் கல் என வரும். அதன் பொருள்