Heritager.in உங்களை அன்புடன் வரவேற்கிறது. தொல்லியல், வரலாறு, சமயம், மற்றும் மரபுசார்ந்த நூல்கள் எங்களிடம் கிடைக்கும் நன்றி. எங்களுடைய சமூக வலைத்தள பக்கங்கள்: https://heritager.in/ https://www.instagram.com/heritager.in/ https://twitter.com/HeritagerIn https://www.youtube.com/@HeritagerIndia https://whatsapp.com/channel/0029Va5c6aK7Noa1kPzMjY2O www.linkedin.com/in/heritager-india 47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம்
Month: டிசம்பர் 2023

கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழ நாட்டு வணிகர்களான கவறை செட்டிகள்கோவில் திருக்குளங்களை பராமரித்த சோழ நாட்டு வணிகர்களான கவறை செட்டிகள்
சோழ நாட்டில் திருவாரூரில் பிறந்த தண்டியடிகள் நாயனார் என்பவர் பிறவியில் பார்வையற்றவர். கோவில் திருக்குளத்தில் இறங்கி மண்ணை (குளங்கல்ல) வெட்டியெடுத்துக் குளக்கரையில் இருந்து ஒரு கயிற்றை கட்டி அதைத் தடவிக் கொண்டே கரையிலே போடுவார். இறுதியில் தான் குளங்கல்லிய (தூர்வாரிய) குளத்தில்
கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும்கிழக்கத்திய சாமி கதையும் சில வரலாற்று உண்மைகளும்
தூத்துக்குடி மாவட்டம் திரு வைகுண்டம் வட்டத்தில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கின்ற கொற்கை. முற்காலத்தில் பாண்டியர்களின் முத்துக்குளி துறைமுகமாக இருந்துள்ளது. கொற்கையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் வாழவல்லான் என்ற ஊர் இருக்கிறது. இங்கு கிழக்கத்திய சாமி கோயில் என்று ஒரு பீடம் மட்டும்

சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.சோழர்கள் கடற் போர்கள் துவங்க காரணமான வணிகக் குழுக்கள்.
படம்: இலங்கையில் சோழ கடற்படைகளை வரவேற்கும் ஐநூற்றுவ வணிகர்கள். தென்னக மற்றும் சோழ மன்னர்கள் கடல்கடந்து மற்ற நாடுகளில் காலடித்தடம் பதிப்பதில் பேருதவியாகவும், நாட்டின் நிலமை, படைபலம், எந்த நேரத்தில் தாக்கவேண்டும் என்ற தகவலும் அளித்தவர்கள் வணிகர்கள். குறிப்பாக சோழர்களின் இலங்கை

பாண்டியரின் வரலாற்றை முதலில் எழுதிய மங்கள அரையன் என்னும் வைத்தியக் குல வீரர்கள்பாண்டியரின் வரலாற்றை முதலில் எழுதிய மங்கள அரையன் என்னும் வைத்தியக் குல வீரர்கள்
பாண்டியனது ஆட்சியில் முற்பகுதியில் எல்லாப் படைகட்கும் மாசாமந்தானாக (மகா சாமந்தாதிபதி – பெரும் படைத்தலைவன்) விளங்கியவன் சாத்தன் கணபதி ஆவான். அதனால் சாமந்த பீமன் என்று வழங்கப்பெற்றவன். இவன் வைத்திய குலத்தில் பிறந்தவன். இவன் திருப்பரங்குன்றத்திலுள்ள கோயிலுக்குத் திருப்பணி புரிந்து அங்குள்ள

சான்றோன் யார் – அறிஞனா , வீரனா ? – மயிலை சீனி வேங்கடசாமிசான்றோன் யார் – அறிஞனா , வீரனா ? – மயிலை சீனி வேங்கடசாமி
தமிழ் நூல்களிலே சான்றோன் என்னும் சொல் பயின்று வருகிறது . கல்வி கேள்விகளில் சிறந்தவன் , நற்குண நல் லொழுக்கம் உடையவன் , அறிஞன் என்று இக்காலத்தில் சான்றோன் என்னும் சொல்லுக்குப் பொருள் கூறப்படுகிறது . அதாவது , அறிஞன் என்னும் என்னும்

நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு.நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு.
நாணய ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வாங்க வேண்டிய , தமிழக அரசுளின் காசுகள் 38 நூல்கள் கொண்ட தொகுப்பு. நாணயவியல் சார்ந்த நூற்கள் தமிழகத் தொல்லியல் சான்றுகள் (அண்மைக்காலக் கண்டுபிடிப்புகள்) தொகுதி – 1 (1994) Rs. 40 தமிழகத் தொல்லியல்

