Month: மே 2023

முத்தரையச் சோழர் வரலாறு – சி. சுந்தரராஜன் சேர்வைமுத்தரையச் சோழர் வரலாறு – சி. சுந்தரராஜன் சேர்வை

1977 ல் நான் நூல் நிலையங்களில் தென்னிந்தியக் கோயில்களின் கல்வெட்டுக்கள் நூலினைப் படிக்கும் போது தஞ்சை நாயக்கர் வெளியிட்டு இருந்த ஒரு கல்வெட்டில் ” வளைய சோழன் இருப்பு ” என்று ஒரு ஊரினை குறித்திருப்பதை காணநேர்ந்தது . சோழர்களை இப்படியும்

வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்வரலாற்றில் வரதட்சணை கொடுமையும் ஒழிப்பும்

விஜயநகர ஆட்சியில் வரதட்சணை ஒழிப்பு விசய நகரப் பேரரசை ஆண்டவர், மூன்றாம் புக்கருடைய மகனான பிருதா தேவராயர் என்றழைக்கப்பெறும் மூன்றாம் தேவராயர் ஆவார். இவர் ‘கஜவேட்டைக்காரர்’ என்ற பட்டப் பெயரையும் உடையவர் ஆவார். சங்கம வம்ச மன்னர்களில் புகழ் வாய்ந்தவர். இவரது

தை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டுதை மாதத்தில் தமிழ் ஆண்டு பற்றிக் கூறும் கல்வெட்டு

சோழர்‌ கல்வெட்டுகளில்‌ யாண்டு கணக்கு – நடன காசிநாதன்‌ அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக்‌ கணக்கிட்டு குறிப்பிடும்‌ பழக்கம்‌ இந்தியாவில்‌ கி.மு. 6-ஆம்‌ நூற்றாண்டிலிருந்து

அதியர்‌ ஆட்சியில்‌ வணிகமும்‌ வேளாண்மையும்அதியர்‌ ஆட்சியில்‌ வணிகமும்‌ வேளாண்மையும்

‌பண்டைக்காலத்தே உலக அரங்கில்‌ நடைபெற்ற வணிகத்தில்‌ தமிழகம்‌ மிகச்சிறந்த இடத்தினைப்‌ பெற்றிருந்தது. வணிக வளர்ச்சியே தமிழ்நாட்டுக்கும்‌, தமிழக மன்னர்களுக்கும்‌ பெரும்‌ செல்வத்தை அளித்தது. சங்க காலம்‌ பொற்காலம்‌ என்று கூறத்தக்க பழம்பெருமைக்கு பெருமளவு அன்றைய வணிகச்‌ செழிப்பு அடிப்படையாய்‌ விளங்கியது எனலாம்‌.

இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் : தொகுதி – இரண்டு கே. பகவதி,இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் : தொகுதி – இரண்டு கே. பகவதி,

Download: Ilakiyathi_Oor_Peyargal 1 Ilakkiyathil_oor_Peyargal 2 Digitize by: Tamil Digital Library Publisher: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் (சென்னை)

தமிழும் தெலுங்கும் – மாணிக்கம், தா. சாதமிழும் தெலுங்கும் – மாணிக்கம், தா. சா

தமிழும்‌ தெலுங்கும்‌ தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது அரசியல்‌. சூழ்நிலைகளே., தெலுங்கு மொழியின்‌ இலக்கிய வரலாறு பாரதத்துடன்‌ தொடங்குகிறது. தமிழ்க்‌ குந்தவையின்‌ மகனான இராஜராஜ நரேந்திரன்‌ பாரதத்தைத்‌ தெலுங்கில்‌ இயற்றித்‌ தருமாறு வேண்டிக்‌ கொண்டான்‌. Download: tamilum-thelungum Digitalized by: Tamil Digital

கி.மு 3 நூற்றாண்டை சேர்ந்த இலங்கையில் தமிழ் வணிகரின் அரண்மனைகி.மு 3 நூற்றாண்டை சேர்ந்த இலங்கையில் தமிழ் வணிகரின் அரண்மனை

கர்நாடக கோட்டிகம் கைபீது, மதுரை நாயக்கரை, வளஞ்சியர் வர்ண (வணிகர் குல) கரிகபாடி வம்சம் என்று அழைக்கிறது. இதில் கரிகபாடி என்பது, அரசர் என்பதைக் குறிக்கும் குலத் தலைவர் அல்லது அரண்மனையின் தலைவர் என்பதனைக் கூறிவரும், கிருஹபதி என்பதன் மரூஉ ஆகும்.

தமிழகம் – இலங்கை ஊர்ப்பெயர்கள் – ஓர் ஒப்பாய்வுதமிழகம் – இலங்கை ஊர்ப்பெயர்கள் – ஓர் ஒப்பாய்வு

ஒப்பியல் பார்வையில் ஊர்ப்பெயர்கள் ஒப்பீட்டு முறையில் இரு களங்களை எடுத்து ஆயும் போது அவை அடிப்படையில் ஒற்றுமையும் , பிறவற்றுள் வேறுபாடும் கொண்டு இலங்குதல் வேண்டும் . இந்நிலையில் தமிழகம் இலங்கை ஊர்ப்பெயர்கள் தமிழ் மொழியால் , வாழும் தமிழ் மக்களால்

திராவிட மொழிகளும் திராவிட மொழி ஆய்வுகளும்திராவிட மொழிகளும் திராவிட மொழி ஆய்வுகளும்

முகவுரை முன்னுரை இந்தியத் துணைக்கண்ட மொழிச்சூழல் திராவிடமும் தமிழும் மொழிக்குடும்பங்களும் இனப்பாகுபாடுகளும் மத்தியகால இலக்கியங்களில் திராவிட மொழிகள் தற்கால ஆய்வுகளின் தொடக்கம் இந்திய மொழிகள் அளவாய்வில் திராவிட மொழிகள் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளில் திராவிட மொழிகள் திராவிட மொழி ஆய்வுகள் திராவிட

திராவிட மக்கள் வரலாறு – E. L. தம்பிமுத்துதிராவிட மக்கள் வரலாறு – E. L. தம்பிமுத்து

உள்ளடக்கம் முகவுரை – கே.ஏ.நீலகண்டன் அபிப்பிராயங்கள் – கே.வீ.எஸ்.வாஸ் பொருளடக்கம் சரித்திரத்துக்கு முந்திய காலம் ஆரியர் வருகை ஆரியவர்த்தம் – தட்சின பாதம் சரித்திரகாலத் தொடக்கம் தமிழ் இலக்கிய வரலாறு கடைச்சங்க நூல்கள் சங்க காலத்து தமிழ் அரசர்கள் திராவிட நாட்டின்