பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ் அமெரிக்கன் கல்லூரி, மதுரை ராமநாதபுரம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பேரையூர் என்னும் சிற்றூரில் செய்யப்படும் மட்பாண்டங்களையும் அதனைச் செய்யும் மட்பாண்ட கலைஞர்களின் வாழ்வியலையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேரையூரில் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களைப் பற்றி
Day: மே 25, 2020

தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்
சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர். சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும்

சுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளிசுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளி
1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து
சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்சியோல் கொரியப் போர் நினைவகத்தில் இந்தியக் கொடி – பொற்செல்வி ஜெயபிரகாஷ்
“தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்தத் தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த எங்கள் மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப் படுத்துகிறது”. தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரியப் போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும்

