Month: மே 2020

மறைந்துப் போன சோழர் கூத்துக்¢ கலை – ராஜா, திருச்சிமறைந்துப் போன சோழர் கூத்துக்¢ கலை – ராஜா, திருச்சி

பாரம்பரியமிக்க நம் பைந்தமிழ் நாட்டில் ஐவகை நிலமக்களும் தமக்கென்று தனித்துவ குணத்துடன் கலை, பண்பாடு, தொழில்முறை, இறைவழிபாடு என்று செழுமையாய் வாழ்ந்திருந்தனர், மேலும் நமது சங்க இலக்கியங்களும் கோன் புரிந்த சாதனைகளையும் குடிமக்களின் நிலைப்பாட்டையும், அவர்களின் தொழில்கள், கலைகள், மொழிப்பற்று போன்றவற்றினை

ஔவையாருக்கும் கோவில் உண்டு – க.கோமகள் அனுபமா, கட்டிடகலை நிபுணர்/உதவி பேராசிரியர்ஔவையாருக்கும் கோவில் உண்டு – க.கோமகள் அனுபமா, கட்டிடகலை நிபுணர்/உதவி பேராசிரியர்

இந்த உலகின் மிகப்பெரிய வரம் – திருமணம்தான்! வாழ்நாளின் மிகப்பெரிய கடமையாக, லட்சியமாக, விருப்பமாக பெற்றோர்கள் கொண்டிருப்பதும் மகன் அல்லது மகளின் திருமணத்தையே! ஆனால், அந்த இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்து வைக்க அப்பாவும் இல்லை; அம்மாவும் கிடையாது. அதுமட்டுமா? அந்தத்

மரபு, மருத்துவம், சூழியல் – சந்தோஷ் மாதேவன், சென்னைமரபு, மருத்துவம், சூழியல் – சந்தோஷ் மாதேவன், சென்னை

குற்றங்களற்ற ஊரில் காவலர்களின் துணை தேவைப்படாது என்ற காரணத்துக்காகவே இங்கு மூடப்பட்ட காவல் நிலையங்கள் பல உள்ளன. அமைதியான சூழல், மகிழ்ச்சியான மக்கள் என நிரம்பியிருக்கும் தமிழ்நாட்டின் பல சிற்றூர்கள் காவல் நிலையங்களே இல்லாமலிருக்கின்றன. இது கொஞ்சம் விசித்திரமான சட்டம்தான். ஆனால்,

மரபுகளைத் தேடி மோட்டார் பயணம் – கபிரியேல் ஆபுத்திரன்மரபுகளைத் தேடி மோட்டார் பயணம் – கபிரியேல் ஆபுத்திரன்

எனது மோட்டார் பைக் பயணங்களில் தவறாமல் இடம் பெறுபவை, குலதெய்வங்கள். போகின்ற வழிநெடுகிலும் காணக்கிடப்பவை இச்சிறு தெய்வங்கள். தமிழ் சமூக படிமங்களில் நாட்டார் இலக்கியங்கள், நாட்டார் மொழி (வழக்காற்றியல்) நாட்டார் குலதெய்வங்கள் சுவாரஸ்யமானவைகள். அவைகள் கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதவைகள். தமிழ் வழி பாரம்பரியத்தில்

அடிமைகளால் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் – டேவிட் லிவிங்ஸ்டனஅடிமைகளால் உருவாக்கப்பட்ட அங்கோர் வாட் – டேவிட் லிவிங்ஸ்டன

“அங்கோர் வாட்” என்றவுடன் நம் நினைவிற்க்கு வருவது அக்கோயிலின் கட்டக்கலை, நீர்மேலாண்மை முறை மற்றும் அதைக் கட்டிய மன்னனின் பெருமை போன்றவை மட்டுமே இவற்றை மட்டுமே நாம் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறோம். இதே மனநிலையில்தான் அனைத்து கற்கோயில்கலையும் கண்டு நாம் வியப்படைகிறோம்.

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன்,தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன்,

தமிழ்ப் பெண்ணரசிக்கு மாதந்தோறும் விழா – ஸ்தபதி வே. இராமன், தொல்லியல் துறை (ஓய்வு) திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டம் மண்ணச்சநல்லூர்க்கு மேற்கேயுள்ள சிற்றூர் கோபுரப்பட்டி பழம் பெருமைவாய்ந்த மேற்றளிசுவரர் கோயிலும், பெருமாள்கோயிலும், அமைந்து தெய்வீக மணம் கமழும் ஊராக இன்றும்

இராயபுரத்தின் தோற்றமும் மாற்றமும் – வேலுதரன்இராயபுரத்தின் தோற்றமும் மாற்றமும் – வேலுதரன்

முந்தைய நாளிலிருந்தே வானம் மேக மூட்டமாக இருந்தது. இரவில் இருந்தே இடைவிடாமல் நச நச வென மழை தூறிக் கொண்டு இருந்தது. காலையில் 7மணிக்கு ராயபுரம் ரயில் நிலையத்தில் இருந்து ராயபுரம் பகுதி மரபுச் சின்னங்களைக் காண நிவேதித்தா லூயிசால் ஏற்பாடு

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ்பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ்

பேரையூர் மட்பாண்டத்தொழில்- முனவைர். ஜோ. பிரின்ஸ் அமெரிக்கன் கல்லூரி, மதுரை ராமநாதபுரம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள பேரையூர் என்னும் சிற்றூரில் செய்யப்படும் மட்பாண்டங்களையும் அதனைச் செய்யும் மட்பாண்ட கலைஞர்களின் வாழ்வியலையும் ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகக் கொள்ளப்படுகிறது. பேரையூரில் தயாரிக்கப்படும் மட்பாண்டங்களைப் பற்றி

தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்தமிழகத்தில் சமணம் பாகம் 1 – M. ஆயிஷா பேகம்

சமணர் என்பதற்குத் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவுபூண்டவரே வீடு பெறுவர் என்பது இச்சமயக் கொள்கை. புலன்களையும், வினைகளையும் வெற்றிக் கொண்டவர்கள் “ஜீனர்கள்” எனப்பட்டனர். சமண சமயத்தின் கடவுளுக்கு “அருகன்” என்ற பெயரும் உண்டு. ஆதலால் இக்கடவுளை வழிப்படும்

சுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளிசுல்தானும் செனடாப் சாலையும் – பிரதிக் முரளி

1792ல் ஆங்கிலேயரே நடக்காது என்று நினைத்தது நடந்தது. கார்ன்வாலிஸ், திப்புவின் கதை முடித்த தருணம் அது. போரில் வெற்றி கண்ட பின், திப்புவின் நாட்டிற்கு பல கிடுக்கிப்பிடிகள் கொடுத்து படிய வைத்தான் அவன். திப்புவின் மீது ஆறு கோடி அபராதம் விதித்து