திருப்புறம்பியம், மண்ணியாற்றங்கரையில் கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஊராகும். இங்குள்ள சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரரால் பாடல் பெற்ற
Day: மே 25, 2020

மல்லையின் ஒற்றுமை விளி – பிரதிக் முரளிமல்லையின் ஒற்றுமை விளி – பிரதிக் முரளி
பல்லவர் கலையறியாதாரிலர். மண்டகப்பட்டில் அரும்பி, மல்லையில் விரிந்து, கச்சியின் கற்றளிகளாய்ப் பூத்த பல்லவக் கலைக்கொடியின் மலர்கள் இன்றும் மணம் வீசித் தன் பக்கம் இழுக்கின்றன. என்றோ ஏழாம் – எட்டாம் நூற்றாண்டு என்றில்லாமல், இன்றும் இந்தக் கலைக்கூடங்கள், கடி பொழில் வாழ்

போகர் மலை தொல்குடிச் சின்னங்கள் – A.T மோகன்போகர் மலை தொல்குடிச் சின்னங்கள் – A.T மோகன்
சேலம் நாமக்கல் மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள பனமரத்துபட்டி அருகில், நாமக்கல் மாவட்ட கடைசி கிராமமான கெடமலையை ஒட்டி அமைந்துள்ள மலை ”போதமலை” எனும் போகர் மலை… இந்த மலை சுமார் 3967 அடி உயரமும், அடர்ந்த காடுகள், அழகிய ஓடைகள், பயன்

உலக அருங்காட்சியக தினம் – Ar. வித்யா லக்ஷ்மிஉலக அருங்காட்சியக தினம் – Ar. வித்யா லக்ஷ்மி
அருங்காட்சியகங்கள் எப்போதுமே என்னை ஈர்க்கும் இடங்களில் ஒன்று. தமிழகத்தின் பெரிய அருங்காட்சியகம் சென்னையில் உள்ளது என்றாலும் கூட, அதை ”செத்த காலேஜ்” என்றே என் சிறு வயதில் நான் அறிந்திருக்கிறேன். என் சிறுவயதில் யாரும் என்னை அழைத்துச் சென்று இதையெல்லாம் காண்பிக்கவே

தோல்விகளுக்குத் தயார்படுத்துங்கள்தோல்விகளுக்குத் தயார்படுத்துங்கள்
ஒருமுறை என் அப்பா நான் தோற்றபோது என்னை நடத்தியவிதம் மிக நேர்த்தியாக இருந்தது நியாபகம் உள்ளது. நிறைய பேச்சுப்போட்டிக்குச் சென்று இருந்தாலும்இ வெற்றி தோல்விகள் ஒவ்வொரு முறையும் பல்வேறு விதமான உணர்வுகளை நமக்குத் தருகிறது. வெற்றிகள் அதிகம் கொண்டாடப்பட்டதில்லைஇ ஆனால் தோல்வி?

ஆரணி ஜாகிர் மாளிகை – திரு. சரவணன் இராஜாஆரணி ஜாகிர் மாளிகை – திரு. சரவணன் இராஜா
பிற்கால சோழர்கள் ஆட்சியில் சிற்றரசர்களாக குறுகிப்போன பல்லவர் வழித்தோன்றல்களில் ஒரு பிரிவான கடம்பூர் சம்புவராயர்கள் படைவீட்டை தலைநகராக கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தனர். இவர்கள் சோழர்களின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு சுதந்திரமாக தங்கள் மூதாதையர்களின் பெருமையை நிலைநாட்ட முயன்றனர்.

பேச்சிப்பாறை காணிக்காரர்கள் பாகம் 1 – K. வருசக்கனிபேச்சிப்பாறை காணிக்காரர்கள் பாகம் 1 – K. வருசக்கனி
பேச்சிப்பாறை காணிக்காரர்கள் – K. வருசக்கனி ஆய்வு மாணவர், நாட்டுப்புறவியல் காணிக்காரர்கள் என்போர் தமிழக, கேரள மாநிலங்களின் தென்கோடியில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் வாழும் மக்கள் ஆவர்கள். இவர்கள் தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மாவட்டத்தில் காணப்படுகின்றன. கேரளாவில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் அதிகமாக

தெற்கிருந்த நக்கர் கோவில் – கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் (ப.நி)தெற்கிருந்த நக்கர் கோவில் – கி. ஸ்ரீதரன் தொல்லியல் துறைக் கண்காணிப்பாளர் (ப.நி)
தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான நகரங்களில் காஞ்சிபுரமும் ஒன்று. சிறப்பு மிக்க இந்நகரில் வரலாற்றுச் சிறப்புகள் மிக்க பல திருக்கோவில்கள் உள்ளன. காஞ்சி மாநகரின் நடுநாயகமாக விளங்கும் காமாட்சி அம்மன் திருக்கோவில் அருகில், வடக்கு மாடவீதியில் கலையழகு மிக்க கற்றளி திருக்கோவில் தமிழ்நாடு

பச்சைமலை நோக்கி மரபுப் பயணம் – A.T. மோகன், சேலம்பச்சைமலை நோக்கி மரபுப் பயணம் – A.T. மோகன், சேலம்
அதிகாலை 4.30 மணிக்கே நண்பர் ரவி அவர்கள் என்னை வீட்டின் அருகில் வந்து பிக்கப் செய்து கொண்டு கிளம்பினோம். வழியில் பசிக்கும் போது சாப்பிட அம்மாப்பேட்டை ஸ்பெஷல் அவல் சுண்டல் பார்சல் வாங்கிக் கொண்டு கிளம்பினோம். அயோத்தியா பட்டினத்தில் ஆசிரியர் கலை

தற்சார்புகோயில் திருவிழா ! – தீபக் வெங்கடாசலம்தற்சார்புகோயில் திருவிழா ! – தீபக் வெங்கடாசலம்
தற்சார்பில் மிக முக்கியமான ஒன்று நம்ம ஊர் சந்தைகள். இச்சந்தைகள் பல வகைப்பட்டவை. வாரச்சந்தை, மாதச்சந்தை, வருடாந்திரச்சந்தை அதனுள் ஆட்டுச்சந்தை, மாட்டுச் சந்தை, காய்கறி சந்தை, பழச்சந்தை, இரும்புப் பொருட்களுக்கானச் சந்தை என பல கிராமங்களுக்கு பொதுவான ஒரு இடத்தில் நடந்து

