கிழமை என்றால் உடையது என்பது பொருள். ஞாயிற்றுக்கு உடைய நாளை ஞாயிற்றுக் கிழமை என்கிறோம். நிலம் சொந்தமாக உடையவர்களைக் கிழவர் என்று குறிப்பிடும் வழக்கமுள்ளது. இதனால் தான் பெரும் நிலா உடைமையாளர்களைச் சங்க காலம் முதல் நிலக்கிழார் என்று குறிப்பிடப்படுகின்றனர். லெய்டன் சோழர் செப்பேடுகள் படி, “கிழவர்” எனக் குறிப்பிடப்படுவது, ஊர்களை

