Day: செப்டம்பர் 1, 2022

மாட்டுவண்டி ரயில் பாதைமாட்டுவண்டி ரயில் பாதை

ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் ரயில் என்ஜின்களின் பற்றாக்குறையால், யானைகளும், மாடுகளும் தொடர்வண்டிகளை இழுக்கப் பயன்பட்டன. பரோடா சமஸ்தானத்தில், தோபாய் முதல் மியாகம் வரையிலான சுமார் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாடுகளின் துணை கொண்டு இந்த மாட்டுவண்டி ரயில் இயக்கப்பட்டது. A