Day: நவம்பர் 22, 2022

இசுலாமியரை அதிகாரியாக பணியமர்த்திய இராஜராஜ சோழர். சோழர்கால் சமய நல்லிணக்கத்தை உணர்த்தும்  வரலாற்று தகவல்.இசுலாமியரை அதிகாரியாக பணியமர்த்திய இராஜராஜ சோழர். சோழர்கால் சமய நல்லிணக்கத்தை உணர்த்தும்  வரலாற்று தகவல்.

இராஜராஜ சோழர் ஒரு இசுலாமியருக்கு தஞ்சை பெரியகோவிலில் அளித்த பணி என்ற தலைப்பில் ஆய்வாளர் முனைவர். சுடலைமுத்து பழனியப்பன் எழுதிய கட்டுரை Print தளத்தில் ஆங்கிலச் செய்தியாக வந்துள்ளது. அதன் தமிழாக்கம் தமிழ் வாசகர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் உள்ள இராஜராஜ