விஜயநகர அரசர்களும், நாயக்கர்களும் அடப்பம் என்ற வெற்றிலை மடித்துக் கொடுக்கும் சடங்குகளும். உணவும் மன்னர்களும் மன்னர்கள் காலத்தில் யார் எது கொடுத்தாலும் மன்னர் வாங்கி உண்டுவிட முடியது. மன்னர்கள் காலத்தில் அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் உண்ணும் உணவில் பல கட்டுப்பாடுகள்

