Day: டிசம்பர் 1, 2022

கண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதிகண்டி நாயக்க வம்சங்களை நாடுகடத்திய சிங்கள ஆங்கிலேய கூட்டுச் சதி

இலங்கை கண்டி அரசின் இறுதி காலக்கட்டத்தில், சிங்கள ஆதரவு அமைச்சர்களில் ஒரு பிரிவினருக்கும், மதுரை நாயக்கர்கள் வழிவந்த கண்டி மன்னனுக்கும் பிளவு ஏற்பட்டது.   தென்னிந்தியாவைச் சேர்ந்த கண்டி நாயக்கர்கள் சிங்களவர் அல்ல, பௌத்தத்திற்கு எதிரானவர் என்று எல்லோருக்கும் பொய் பரப்புரை