தமிழும் தெலுங்கும் தொடர்பு கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது அரசியல். சூழ்நிலைகளே., தெலுங்கு மொழியின் இலக்கிய வரலாறு பாரதத்துடன் தொடங்குகிறது. தமிழ்க் குந்தவையின் மகனான இராஜராஜ நரேந்திரன் பாரதத்தைத் தெலுங்கில் இயற்றித் தருமாறு வேண்டிக் கொண்டான். Download: tamilum-thelungum Digitalized by: Tamil Digital
