சோழர் கல்வெட்டுகளில் யாண்டு கணக்கு – நடன காசிநாதன் அவர்கள், மற்றும் கே.வி. ஷர்மா ஆகியோரின் எழுதியக் கட்டுரைகளிலிருந்து. கல்வெட்டுகளில் ஆண்டு குறிப்பிடும் பழக்கம்: ஒரு நிகழ்ச்சி எப்பொழுது நிகழ்ந்தது என்பதைக் கணக்கிட்டு குறிப்பிடும் பழக்கம் இந்தியாவில் கி.மு. 6-ஆம் நூற்றாண்டிலிருந்து
Day: மே 9, 2023

அதியர் ஆட்சியில் வணிகமும் வேளாண்மையும்அதியர் ஆட்சியில் வணிகமும் வேளாண்மையும்
பண்டைக்காலத்தே உலக அரங்கில் நடைபெற்ற வணிகத்தில் தமிழகம் மிகச்சிறந்த இடத்தினைப் பெற்றிருந்தது. வணிக வளர்ச்சியே தமிழ்நாட்டுக்கும், தமிழக மன்னர்களுக்கும் பெரும் செல்வத்தை அளித்தது. சங்க காலம் பொற்காலம் என்று கூறத்தக்க பழம்பெருமைக்கு பெருமளவு அன்றைய வணிகச் செழிப்பு அடிப்படையாய் விளங்கியது எனலாம்.

