இல்லற வாழ்வில் காதலும் தனிமையும் எவ்வளவு அழகோ, அதே அளவு அழகானது மழலைச் செல்வம். கணவன், மனைவி என இருவர் மட்டுமே நிறைந்திருந்த காதல் உலகிற்குள் ஒரு குழந்தை நுழையும்போது, அந்தச் சூழல் முற்றிலும் மாறுகிறது. ‘காதலர்கள்’ என்ற நிலையிலிருந்து ‘பெற்றோர்’
Day: மார்ச் 30, 2026

தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்
புதுச்சேரியின் கல்வி வரலாற்றை உற்றுநோக்கினால், 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கத்தோலிக்க மதப்பரப்பாளர்கள் மதம் மாறியவர்களுக்கு மட்டுமே கல்விச் சேவையை வழங்கி வந்தனர். இதனால் பெரும்பான்மையாக இருந்த இந்து மற்றும் இஸ்லாமிய மாணவர்களுக்கு முறையான கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. இந்த இடைவெளியை நிரப்பவும்,

சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்சிந்துவெளிப் பண்பாடும் சங்க இலக்கியமும்
தமிழகத் தொல்லியல் வரலாற்றில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள செம்பியன் கண்டியூர் ஒரு மைல்கல். காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதியில் அமைந்துள்ள இந்தச் சிற்றூரில் கண்டெடுக்கப்பட்ட ஒரு புதிய கற்காலக் கற்கோடரி, சிந்துவெளி நாகரிகத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான ஆழமான தொடர்பை உலகிற்குப் பறைசாற்றுகிறது.

