Day: ஏப்ரல் 24, 2026

வரலாற்றில் முதன் முதலில் “ஹிந்து அரசன் – Hindu Raya Suratrana” எனக் கூறிக்கொண்ட அரசன் யார்?வரலாற்றில் முதன் முதலில் “ஹிந்து அரசன் – Hindu Raya Suratrana” எனக் கூறிக்கொண்ட அரசன் யார்?

கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டம், சொரபா (Soraba) தாலுகாவில் கிடைக்கப்பெற்ற புகழ்பெற்ற ‘நிஷிதி’ (Nishidhi – சமணர்களின் நினைவுக்கல்) கல்வெட்டாகும். 1. கல்வெட்டின் மூல பாடம் மங்களச் சுலோகம்: Śrīmat-parama-gambhīra-syād-vādāmōgha-lāñchhanam | jīyāt trailōkya-nāthasya śāsanaṁ Jina-śāsanam || மெய்க்கீர்த்தியும் காலமும்: śrīman-mahā-maṇḍalēśvara

இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது?இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது?

இந்து மதத்தை காக்க உருவாக்கபட்ட விஜயநகர அரசு ஏன் மற்றொரு இந்து அரசான சம்புவராயரை அழித்தது? விவரிவாகக் காண்போம்.. உயிருடன் தோல் உரிக்கபட்டு கொல்லபட்ட வீரவல்லாலனும், அதனால் சம்புவராயர் அரசு வீழ்ச்சியுற்றது எனபதே வரலாற்று சுருக்கம். யாரிந்த சம்புவராயர்? ராயர் என்ற