தற்கால அரசியல் சூழலில் ‘திராவிடம்’ என்ற சொல் கால்டுவெல் அல்லது 20-ஆம் நூற்றாண்டு அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலேயே (1705–1742) வாழ்ந்த தாயுமானவர் சாமிகள், இச்சொல்லைத் தமிழைக் குறிக்கும் சொல்லாகத் தனது பாடல்களில்

