Day: ஜூலை 8, 2026

மதுரா விஜயத்திற்கு முன்பே தமிழர்கள் படைத்த மாபெரும் “விஜயம்” என்ற பெயர் கொண்ட நூல்கள்மதுரா விஜயத்திற்கு முன்பே தமிழர்கள் படைத்த மாபெரும் “விஜயம்” என்ற பெயர் கொண்ட நூல்கள்

விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமார கம்பண்ணனின் மதுரைப் படையெடுப்பை மையமாகக் கொண்டு, அதன் வரலாற்றை அவனது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் எழுதிய வரலாற்றுச் காவியம் “மதுரா விஜயம்” (கம்பராய சரிதம்). விஜயம் – என்ற வடமொழிக்கு “வெற்றிப்பெற்ற படையெடுப்பு” என்று பொருள்.