விஜயநகரப் பேரரசின் இளவரசன் குமார கம்பண்ணனின் மதுரைப் படையெடுப்பை மையமாகக் கொண்டு, அதன் வரலாற்றை அவனது மனைவி கங்காதேவி சமஸ்கிருதத்தில் எழுதிய வரலாற்றுச் காவியம் “மதுரா விஜயம்” (கம்பராய சரிதம்). விஜயம் – என்ற வடமொழிக்கு “வெற்றிப்பெற்ற படையெடுப்பு” என்று பொருள்.

